மகள் போட்ட டீயை குடித்த தந்தை, கணவர், 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு

மெயின்புரி, அக்டோபர் 30: தவறுதலாக பூச்சி மருந்து கலந்து பெண் போட்ட டீயை குடித்த தந்தை, கணவர், இரண்டு குழந்தைகள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் என ஐவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி...

இந்தியாவில் மலேசிய சிறைத்துறைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது

கோலாலம்பூர்: இந்தியாவின் புது டில்லியில் நேற்று நடைபெற்ற அனைத்துலக கைவினை விருதுகள் விழாவில் (ICA) மலேசிய சிறைத் துறைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருது விழாவில் கலந்து கொண்ட சிறைத்துறை இயக்குநர்...

இலங்கையின் ‘இந்து தமிழர்கள்’ இந்திய குடியுரிமை பெறலாம்; சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை, அக்டோபர் 18 : இலங்கையில் துன்புறுத்தலுக்குள்ளான இந்து தமிழர்கள் CAA சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை பெறலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்த இலங்கையைச் சேர்ந்த அபிராமி, 29, என்பவர்...

ஆஸ்திரேலியாவில் கத்திக் குத்துக்கு உள்ளாகி தீவிர சிகிச்சையில் உள்ள இந்திய மாணவரின் குடும்பத்தினருக்கு விசா வழங்க ஏற்பாடு!

சிட்னி, அக்டோபர் 14 : உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த 28 வயதான சுபம் கார்க் என்ற இந்திய மாணவர் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப் பிரிவில் முனைவர் பட்டம்...

மலேசியாவிலிருந்து கடத்தப்பட்ட1.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 600 உயிருள்ள விலங்குகள் மும்பையில் பறிமுதல்

மலேசியாவில் இருந்து  மீன் என பொய்யாக்க அனுப்பப்பட்ட சரக்குகளில் கிட்டத்தட்ட RM1.7 மில்லியன் மதிப்புள்ள 600 நேரடி உயிருள்ள விலங்குகளை இந்திய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) கைப்பற்றியதைத்...

குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடைய இருமல் மருந்துகள்; மலேசியாவில் பதிவு செய்யப்படவில்லை

காம்பியாவில் 66 குழந்தைகளின் மரணத்திற்கு வழிவகுத்த இந்தியாவின் மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் மற்றும் காய்ச்சல் மருந்து பொருட்கள் மலேசியாவில் பதிவு செய்யப்படவில்லை என்று டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா...

டைரக்டரும், மர்ம தேசம், ஜீ பூம்பா சீரியல் நடிகருமான லோகேஷ் தற்கொலை

1990ஆம் ஆண்டுகளில் தொலைக்காட்சியில் மர்ம தேசம், ஜீ பூம்பா போன்ற தொடர்கள் மிகவும் பிரபலமாக இருந்தது. இன்றும் அந்த தொடருக்கு மக்கள் மத்தியில் ஆதரவும் வரவேற்பும் உள்ளது. சன் டிவி மற்றும் ராஜ்...

சக மாணவன் கொடுத்த ஆசிட் கலந்த குளிர்பானம் அருந்திய மாணவனின் 2 சிறுநீரகங்கள் செயலிழப்பு- கன்னியாகுமரியில் சம்பவம்

கன்னியாகுமரி, அக்டோபர் 4: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் நுள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் சுனில். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அஸ்வின் (11) அதங்கோடு பகுதியிலிலுள்ள தனியார் பள்ளியில் 6...

யாரப்பா இதை செய்தது…? ஆடை அணிந்திருந்தேன் யாரோ மார்பிங் செய்து விட்டார்கள்- ரன்வீர் சிங்

கடந்த சில நாட்களுக்கு முன்பு, ரன்வீர் ஒரு பத்திரிகைக்காக நிர்வாண புகைப்படம் எடுத்தார். ரன்வீரின் போட்டோ ஷூட் படங்கள் ஜூலை 21 அன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டன. இவரின் இந்த புகைப்படங்கள் வைரலாக பரவியது....

பாடகர் பம்பா பாக்யா காலமானார்

பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 49. இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், 'ராவணன்' படத்தில் இருந்தே பாடகராக பம்பா...