இனி கோவா இல்ல.. நேரா தாய்லாந்து தான்.. விசா தேவையில்லையாம்

பாங்காக்: இந்தியர்களுக்கு ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தாய்லாந்து நாட்டு அரசு. இனி தாய்லாந்துக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களுக்கு விசாவே தேவையில்லையாம். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து மிக முக்கியமான சுற்றுலா...

குஜராத்தை சூறையாடிய ‘பிபர்ஜாய்’ புயல்; 1,000 கிராமங்கள் இருளில் மூழ்கின

10 நாட்களுக்கு மேலாக அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த 'பிபர்ஜாய்' புயல், அதிதீவிர சூறாவளியாக நேற்று முன்தினம் கரையை கடந்தது. குஜராத்தின் கட்ச் பகுதியில் ஜகாவு துறைமுகம் அருகே மாலை 6.30 மணி முதல்...

ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை விசாரிப்பது குறித்து தலைமை நீதிபதியிடம் சற்றுநேரத்தில் முறையிட வழக்கறிஞர்கள் முடிவு

டெல்லிப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை விசாரிப்பது குறித்து தலைமை நீதிபதியிடம் சற்றுநேரத்தில் முறையிட வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர். தலைமை நீதிபதியிடம் முறையிட அயோத்தி வழக்கு விசாரணை முடிவதற்காக கபில் சிபில் மற்றும் குர்ஷித் ஆகியோர்...

கனடாவில் சீக்கியர், அவரது 11 வயது மகன் சுட்டு கொலை

கனடாவில் எட்மண்டன் நகரில் கியாஸ் நிலையம் அருகே மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹர்பிரீத் சிங் உப்பல் (வயது 41) மற்றும் அவருடைய 11 வயது மகன்...

தும்மியவருக்கு சரமாரியாக அடி உதை

மும்பை,மார்ச் 19-உலகெங்கிலும் உள்ள பொது இடங்களில் இப்போது சில பழக்க வழக்கங்கள் மாறி உள்ளன. மக்கள் முழங்கையால் கதவுகளைத் திறக்க முயற்சிக்கிறார்கள், ரெயில் பயணங்களில் பயணிகள் கைப்பிடியை பிடிக்க தவிர்க்கிறார்கள்.அலுவலக ஊழியர்கள் ஒவ்வொரு...

ஆந்திராவில் கடந்த ஓராண்டில் 10,000 பேருக்கு HIV பாதிப்பு உறுதி !

ஆந்திராவில் கடந்த ஓராண்டில் 10,000 பேருக்கு HIV அறிகுறி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஆந்திர மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது. ஆந்திராவில் கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டில் 1,020,000...

இந்தியாவுக்கு மூன்று புதிய வழித்தடங்களை திறக்கிறது மலேசியா ஏர்லைன்ஸ்

கோலாலம்பூர்: மலேசியா ஏர்லைன்ஸ் இந்தியாவுக்கு மூன்று புதிய வழித்தடங்களைத் திறக்கிறது. அதாவது இந்தியாவின் மூன்று புதிய இடங்களான அமிர்தசரஸ், திருவனந்தபுரம் மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களுக்கு மலேசியாவிலிருந்து நேரடி விமான சேவையை ஆரம்பிக்கிறது என்று, மலேசிய...

ஒரே நாளில் 13 பேர் கொரோனாவால் மரணம் சென்னையில் பரபரப்பு

கொரோனா தொற்றால் ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளது. அந்த 13 பேரில் 12 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் சென்னைக்கு அருகே செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளது.இதன்...

புத்தகம் போதும், பூங்கொத்து வேண்டாம்’ -முதல்வர் மு.க.ஸ்டாலின்

என்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து தருவதை தவிர்த்து, புத்தகங்களை தருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரணத்திற்கு நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக கடந்த...

உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்குகிறது -மோடி பெருமிதம்

புதுடெல்லி-தேசிய அளவியல் மாநாட்டை பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக துவக்கி வைத்தார். மேலும், தேசிய அணு கால அளவு பாரதிய நிர்தேஷக் திரவியா ஆகியவற்றை துவக்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். தேசிய...