மகன், மகள்கள் கவனிக்காததால் வயது முதிர்ந்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை

மகன், மகள்கள் கவனிக்காததால் மன உளைச்சலில் வயது முதிர்ந்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வயல்சேரி கருப்பணம்பட்டியைச் சேர்ந்தவர் குண்டுமலை (78). இவரது மனைவி...

ஒரே மருத்துவமனையில் பணிபுரியும் 37 டாக்டர்களுக்கு கொரொனோ ..!

டெல்லி கங்காராம் மருத்துவமனையில் பணிபுரியும் 37 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.டில்லி: தற்போது, நாடெங்கும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது.இதனால் அந்தந்த...

வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காகத் தனி அமைச்சகம் அமைத்திடுக

கொரோனா பேரிடர்க் காலத்தில் வெளிநாடு வாழ் தமிழர்கள் தாயகம் திரும்ப வழி தெரியாமலும் அதற்கான வசதி இல்லாமலும் இன்னமும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்களைக் களையவும் வெளிநாடு வாழ்...

குறைந்த விலையில் சொத்து வாங்க வேண்டுமா?

ஏர் இந்தியாவின் ஏல வாய்ப்பு! ஏர் இந்தியா நிறுவனம் நடத்த உள்ள மெகா ஏலத்தில் மக்கள் குறைந்த விலையில் சொத்து வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. நாடு முழுவதிலும் இருக்கும் ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்பனை செய்ய...

உலகை உலுக்கும் புது டெக்னாலஜி

‘வருங்காலமே  ‘இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்’ (Internet of Things) என்கிற டெக்னாலஜியின் கையில்தான் இருக்கப்போகிறது...’’ என்கிறார்கள் நிபுணர்கள். அது என்ன இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்? கம்ப்யூட்டரில் டேட்டாக்களைச் சேகரித்து நமக்கு வேண்டியபோது அதை...

இந்தியப் பிரதமரின் தாயாரின் மறைவுக்கு அன்வார் இரங்கல்

புதுடெல்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உள்ளிட்ட பல தலைவர்கள் வெள்ளிக்கிழமை இரங்கல் தெரிவித்தனர். மலேசியப் பிரதமர் அவரது மற்றும் மனைவி டத்தோஸ்ரீ டாக்டர்...

பாம்பன் ரயில் பாலத்தில் சென்சார் பிரச்னை…

பாம்பன் ரயில் பாலத்தில் நேற்று 22 பெட்டிகளுடன் ரயில் சோதனை ஒட்டம் நடைபெற்றது.கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த 2ம் தேதி முதல் ராமேஸ்வரம் - சென்னை இடையே சேது எக்ஸ்பிரஸ் ரயில்...

சலூன், சலவை, தையல் தொழிலாளர்களுக்கு பத்தாயிரம் நிவாரணம்

உலகம் முழுவதும் கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகள் என்பது சொல்லி மாளாது. பொருளாதார ரீதியாக உலக நாடுகள் கொரோனா தொற்றால் ஸ்தம்பித்து நிற்கின்றன. கோடிக்கணக்கானவர்கள் இதனால் வேலை இழந்து போய் உள்ளார்கள். இந்தியா போன்ற...

வங்கதேசத்தில் ரசிகர்களின் ஆதரவு கிடைப்பதில்லை – ரோகித் சர்மா

வங்கதேசத்தில் மட்டும் தான் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்குக் கிடைப்பதில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சிறுவர்கள் அவர்களை...

1000 கிலோ வெடிகுண்டுகளை தாங்கி செல்லும் சவ்ரியா ஏவுகணை சோதனை வெற்றி

எல்லையில் சீனாவுடன் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில்,  ஆயிரம் கிமீ தூரம் பாய்ந்து தாக்கும் திறன் படைத்த புதிய அணு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. லடாக் எல்லையில் இந்திய -...