பறந்து வந்த மணமகன் -பரவசத்தில் மணமகள் குடும்பம்!

பெங்களூரு:துமகூரு மாவட்டத்தை சேர்ந்தவர் பலராம். இவரது மனைவி ரமாதேவி. இந்த தம்பதியின் மகன் நிரூப், தொழில்அதிபர். இவர், சொந்தமாக அரிசி ஆலை நடத்தி வருகிறார்.நிரூப்புக்கும், பெங்களூரு தலகட்டபுரா அருகே வசிக்கும் கிஷோர்,...

பூட்டானில் சீனா ஆகிரமிப்பு! திருந்தாத ஜென்மங்கள்

டெல்லி: சர்ச்சைக்குரிய டோக்லாம் பகுதியில் பூட்டானின் 2 கி.மீ. நிலப்பரப்பை ஆக்கிரமித்து ஒரு புதிய கிராமத்தையே சீனா உருவாக்கி அட்டூழியத்தில் ஈடுபட்டிருப்பது எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பூட்டானின் எல்லைகளை இந்திய ராணுவம் கேந்திர முக்கியத்துவம்...

Covid-19 எதிரான நடவடிக்கையில் இந்தியா முன்மாதிரியாக விளங்குகிறது

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையில் இந்தியா வேகமாக பணியாற்றுகிறது. கொரோனாவுக்கு எதிரான பணியில் இந்தியாவின் முழுமையான அணுகுமுறையை உலக சுகாதார நிறுவனமே பாராட்டுகிறது.அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராட வேண்டும்.கொரோனாவை தடுப்பதில்...

துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம்

ஹரியானா மாநிலம் கடந்த மார்ச் மாதம் துப்பாக்கி முனையில் 30 வயது பெண் மற்றும் அவரது 14 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த நபரை குறுகிராமம் போலீசார் கைது செய்துள்ளனர்.குற்றச்சாட்டப்பட்டவர் ஹரிஷ்...

கிளப்புகளில் மதுக்கூடங்கள் இயங்க அனுமதி

நட்சத்திர ஓட்டல், கிளப்புகளில் மதுக்கூடங்கள் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் கரோனாதொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நட்சத்திர ஓட்டல்கள்,...

எஜமானை காப்பாற்றி உயிரை விட்ட குதிரை

தெற்கு டெல்லியில் மின்சாரம் தாக்கி ஒரு குதிரை பலியானது. தெற்கு டெல்லி ஹசரத் நிஜாமுதீன் பாஸ்தி பகுதியில் உள்ள ஆல்வி சவுக் என்ற இடத்தில் நேற்று பகல் 11 மணி அளவில் ஒரு...

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்

சென்னை: புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான டாக்டர் சாந்தா. இவருக்கு 93 வயது. ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றியவர். இதய நோய்...

ராணுவ ரகசியங்களை அசால்ட்டாக வாட்ஸ் அப்பில் பேசிய அர்னாப் கோஸ்வாமி.. விசாரணை நடத்த காங். வலியுறுத்தல்

டெல்லி:நாட்டின் ராணுவ ரகசியங்களை சர்வசாதாரணமாக வாட்ஸ் அப்பில் ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி உரையாடியது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்; அல்லது உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடருவது குறித்து ஆலோசிக்கப்படும்...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு; நளினி உட்பட அறுவருக்கு விடுதலை- உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

சென்னை, நவம்பர் 11: ராஜீவ் காந்தி கொலை வழக்கீழ் கடந்த 30 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட அறுவரை அறுவரை விடுதலை செய்யுமாறு அதிரடி உத்தரவை உயர் நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. ராஜீவ்...

6 கோடி ரூபாய் லாட்டரி டிக்கெட்டை அப்படியே தூக்கிக் கொடுத்த பெண்

- அந்த மனசுதான் கடவுள் -குவியும்      பாராட்டுக்கள்.. கடனுக்கு வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 6 கோடி பரிசு விழுந்த நிலையில், அந்த சீட்டை வாங்கியவரிடத்தில் ஒப்படைத்த பெண்ணிற்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.கேரளாவில் கோடை...