INDIA DIKHUATHIRI AKAN BERSEMUKA GELOMBANG KEDUA

Gelombang kedua koronavirus yang dijangka melanda India pada musim pilihanraya ini dipercayai  menyerang dengan lebih keras berbanding yang pertama. India mencatatkan peningkatan besar sebanyak 161,736...

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி…!

அவசரகால தேவைக்காக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.இந்தியாவில் கடந்த 3 மாதங்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது சமீப நாட்களாக...

காவல் உதவி ஆய்வாளர் அட்டூழியம்

- 4 பேருக்கு பலத்த காயம்! தமிழக மாவட்டம் கோவையில் கொரோனா விதிகளை காரணம் காட்டி உணவகத்தில் புகுந்து காவல் உதவி ஆய்வாளர் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா...

தேவிகாபுரம் பெரிய நாயகி அம்மன் கோயில்

-கல்வெட்டில் காணும் கடவுள் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி வட்டத்தில் இருக்கும் தேவிகாபுரம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வீற்றிருக்கும் அன்னையின் திருநாமம் பெரிய நாச்சியார் என்னும் பெரிய நாயகி என்று கல்வெட்டுகளால் அறியப்படுகிறது. தற்போது...

தமிழகத்தில் நாளை தொடங்குகிறது ரம்ஜான் நோன்பு!

-தலைமை காஜி அறிவிப்புதமிழகத்தில் ரம்ஜான் நோன்பு நாளை (14.04.21) தொடங்கும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். ஆண்டுதோறும் பிறை தெரிய தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு...

இந்திய விமானத்தில் உணவு, பானங்களுக்கு கட்டுப்பாடு

-தூரத்தைப் பொறுத்து பாதுகாப்பான உணவு! புதுடில்லி:இந்தியாவில் இயங்கும் அரசு, தனியார் விமான சேவை நிறுவனங்களில் விமானத்தின் தூரத்தைப் பொறுத்தும், வாடிக்கையாளர் செலுத்தும் கட்டணத்தை பொருத்தும் உணவுகள், பானங்கள், டீ, காபி, தின்பண்டங்கள் உள்ளிட்டவை...

எத்தனை நாட்களில் கொரோனா குறையும்?

-மருத்துவ வல்லுநர் கருத்து!! கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தினாலும் தொற்று குறைய 14 நாட்கள் ஆகும் என மருத்துவ வல்லுநர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் ஒரு...

பேச்சுவார்த்தைக்கு தயார்; கோரிக்கையில் சமரசம் இல்லை:

- விவசாய சங்கத் தலைவர் அறிவிப்பு! கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருப்பதால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி இருந்தநிலையில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவுள்ளதாக விவசாய...

பட்டினிப்போராட்டம் நடத்தி சாகவும் தயார்

 - இசைக்கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்..! உலகம் முழுவதும் கரோனா இரண்டாவது அலை பரவ ஆரம்பித்துள்ள நிலையில், இந்தியாவில் அதனைத் தடுக்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில்...

இலவசமாக சிலம்பப் பயிற்சி

 -கற்றுத்தரும் பெண் டீ மாஸ்டர்! வேதாரண்யம் அருகே கடந்த பத்து ஆண்டுகளாக பெண் குழந்தைகளுக்கு சிலம்பம் கற்று தரும் பெண் கலைஞருக்கு பாராட்டுகள் குவிகின்றன.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாலா....