சுதந்திர போராட்ட வீரர் பண்டித் மோதிலால் நேரு

-பிறந்த தினம் - மே.6, 1836இந்திய சுதந்திர போராட்ட வீரரும், வழக்கறிஞருமான மோதிலால் நேரு 1861-  ஆம் ஆண்டு மே 6- ஆம்தேதி பிறந்தவர்.இந்திய சுதந்திர போராட்ட வீரரும், வழக்கறிஞருமான மோதிலால் நேரு...

சிங்கங்களுக்கு கொரோனா

- அதிர்ச்சி செய்தி! இந்தியாவில் முதல் முதலாக 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் இதுவரை கொரோனாவால் ஒரு கோடி பேருக்கும் மேலாக பாதிக்கப்பட்ட நிலையில் விலங்குகள் எதற்கும் பாதிப்பு இல்லை.இந்நிலையில்...

பத்திரிகையாளர்கள் முன்களப் பணியாளர்களே!

 மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத்துறையினர் முன்களப்பணியாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத்துறை. செய்திகளை...

கொரோனா சிகிச்சை பணிகளுக்காக பேருதவி

இந்தியாவுக்கு அமெரிக்க இந்திய கோடீசுவரர் ரூ.75 வழங்குகிறார்!அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி கோடீசுவரர் இந்தியாவில் கொரோனா சிகிச்சை பணிகளுக்காக ரூ.75 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார்.ஹூஸ்டன்:அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி கோடீசுவரர் இந்தியாவில் கொரோனா...

தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் !

- முழு விவரம் என்னென்ன?தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்ப்பரவலைக் கருத்தில் கொண்டு 06.05.2021 காலை 4.00 மணி முதல் 20.05.2021 காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகள்...

வரலாறு காணாத வளர்ச்சியடையும்

 ஏ.ஆர்.ரஹ்மான்  வாழ்த்து ட்வீட்தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக...

இந்தியாவில் இருந்து வருவது சரக்கு விமானங்களே; பயணிகள் விமானம் அல்ல

பெட்டாலிங் ஜெயா: இந்தியாவில் இருந்து சரக்கு விமானங்கள் மட்டுமே மலேசியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளன. நாட்டிலிருந்து பயணிகள் ஏப்ரல் 28 முதல் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று டத்தோ ஶ்ரீ டாக்டர் வீ கா...

உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக எம்.பி.கனிமொழி வாழ்த்து!

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி முடிவுக்கு வந்துள்ளது. அதற்கான முடிவுகள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வருகிறது.  வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில்...

20 ஆண்டுகளுக்கு பின் மலர்ந்தது

-தமிழகத்தில்  தாமரை! சென்னை : தமிழகத்தில், 20 ஆண்டுகளுக்குப் பின் தாமரை மலர்ந்துள்ளது; பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபைக்கு செல்கின்றனர்.தமிழகத்தில், 1996 சட்டசபை தேர்தலில், பா.ஜ., ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.அடுத்து, 2001...

நாளை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

 -நாளை மறுநாள் பதிவியேற்பு!!திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடைபெறும் என்றும், அதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, மேற்கு வங்காளம், புதுச்சேரி, கேரளா,...