நாளை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

 -நாளை மறுநாள் பதிவியேற்பு!!திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடைபெறும் என்றும், அதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, மேற்கு வங்காளம், புதுச்சேரி, கேரளா,...

முதல்வராகிறார் ஸ்டாலின் ; தலைவர்கள் வாழ்த்து

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் தமிழகம் கேரளா மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு...

இந்திய துணைக்கண்டத்தில் இருந்து வருபவர்கள் மீது சபா தடை விதித்துள்ளது

கோத்த கினபாலு: இந்திய துணைக் கண்டத்திலிருந்து வரும் மக்கள் மீது சபா உடனடியாக தடை விதித்துள்ளது. இந்த நாடுகளில் பரவி வரும் சமீபத்திய கோவிட் -19 வேரியண்ட் விகாரத்தை கருத்தில் கொண்டு பங்களாதேஷ், பாகிஸ்தான்,...

இந்தியாவில் உருவான “double mutant” கோவிட் -19 தொடர்பான முதல் சம்பவம் மலேசியாவில் பதிவு

பெட்டாலிங் ஜெயா: இந்தியாவில் இருந்து உருவான “double mutant” கோவிட் -19  தொடர்பான முதல் வழக்கை மலேசியா பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (மே 2) ஒரு ட்வீட்டில், பி .1.617  ...

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கா- எண்ணத்தைக் கை விட்டுடுங்க சாமீ!

5 வருஷம் சிறை! கடும் அபராதம் காத்திருக்குங்கோ ....வ்.....! அன்புடன் அழைக்கிறது ஆஸ்திரேலியா என்று ஏமாந்துவிடாதீர்கள். கண்ணால் காண்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்.இந்தியாவிலிருந்து வரும் தங்கள் நாட்டு மக்களுக்கு 5 ஆண்டுகள் சிறையும்,...

5 மாநிலங்களில் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

5 மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்- தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்ற சுடசுட செய்திக்கு மக்கள் ஓசையுடன் இணைந்திருங்கள். இந்திய நேரம் காலை 8.45 வரை நிலவரப்படி தபால் வாக்குகளின் எண்ணிக்கையில் 234 தொகுதிகளில் திமுக...

இந்த வரிசை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

-அடுத்த முதல்வர் யார்?தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மாதம் 6-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.தமிழகத்தின் அரசியல் போக்கை நிர்ணயிக்கும் வாக்கு எண்ணிக்கையானது இன்று தமிழகம்...

பொதுமுடக்கம் மட்டுமே  தீர்வாக அமையும்

- அமெரிக்க நிபுணர் கருத்து!கொரோனா இரண்டாவது அலையிலிருந்து தப்பிக்க, அடுத்த சில வாரங்களுக்கு முழு முடக்கத்தை இந்தியா அறிவிக்க வேண்டுமென அமெரிக்காவின் மூத்த தொற்றுநோயியல் நிபுணர் அந்தோணி அறிவுறுத்தியிருக்கிறார். இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை...

வெல்லப்போகிறவரு யாரு, என்ன பேரு?

-செல்  -   வாக்கு    யாருக்கு? தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 75 வாக்கு எண்ணும் மையங்களுக்கு...

கொரோனா தடுப்பூசிக்குப் பதில் வாய்வழி மருந்து

 - நம்பிக்கையூட்டும் புதிய தகவல்!கொரோனா பரவல் உலகம் முழுவதும் தீவிரமாகி வருகிறது. இதுவரை 14 கோடிக்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள்.புதுடெல்லி:கொரோனா தொற்று நோயை தடுக்க ஊசிக்குப்...