Ratu boling tidak kekok ke gelanggang lepas ‘rehat’ lama

Cabaran hebat sentiasa menanti kebanyakan atlet profesional yang kembali beraksi selepas berbulan-bulan dilalui tanpa latihan rutin mahupun sebarang kejohanan untuk disertai dan pengalaman inilah yang terpaksa dilalui atlet di seluruh dunia ketika ini susulan...

நீரில் மூழ்கி மீட்கப்பட்ட அயர்ன்மேன் தடகள வீரர் முஹைனி மருத்துவமனையில் உயிரிழந்தார்

லங்காவி அயர்ன்மேன் பந்தயத்தில் பங்கேற்றவர், பந்தயத்தின் போது நீரில் மூழ்கிய சம்பவத்தில் இருந்து மீட்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு மருத்துவமனையில் இறந்ததாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். மருத்துவமனை சுல்தானா மலிஹாவின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 44 வயதான முஹைனி மஹ்மூத் உயிரிழந்ததாக அவரது...

PARALIMPIK TOKYO: TERLEPAS PINGAT EMAS DENGAN MELAKAR REKOD DUNIA

Kuala Lumpur, Sept 1- Rayuan terhadap penarikan semula pingat emas yang dimenangi atlet lontar peluru para negara, Muhammad Ziyad Zolkefli di Paralimpik Tokyo semalam ditolak. Olahraga Para Dunia dalam satu kenyataan berkata, rayuan ketiga-tiga atlet iaitu...

KHAIRY UMUMKAN BERITA BAIK UNTUK AMALKAN AKTIVITI SUKAN

Menteri Kesihatan Khairy Jamaluddin memaklumakan, ada berita baik yang akan diumumkan berhubung aktiviti sukan berpasukan di luar bangunan (outdoor), tidak lama lagi. Pengumuman itu dibuat susulan ciapan Menteri Belia dan Sukan Ahmad Faizal Azumu yang memohon agar...

பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்!

பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே தனது 82 ஆவது வயதில் நேற்று உயிரிழந்தார். புற்றுநோய் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிர் இழந்துள்ளதாக அவரது முகவர் மற்றும் அவரது குடும்பத்தினர்  உறுதிப்படுத்தியுள்ளனர். பிரேசில் நாட்டவரான பீலே கால்பந்து...

BAMஇன் முன்னாள் தேசிய பயிற்சியாளரின் இனவெறி கருத்துகளை விளையாட்டு அமைச்சர் சாடினார்

சமூக ஊடகங்களில் இனம் மற்றும் மதம் குறித்து பேசிய முன்னாள் தேசிய பூப்பந்து பயிற்சியாளர் (BAM) போங் குவான் யிக் கூறிய கருத்துகளுக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோஹ் கண்டனம் தெரிவித்துள்ளார். திங்கள்கிழமை (பிப்ரவரி 13) ஒரு ட்வீட்டில், பாங் மலேசியாவில் வசிக்கவில்லை என்றும்...

மலேசியாவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மூன்றாவது முறையாக எவரெஸ்ட் சிகரம் தொட்டு சாதனை

உலகின் மிக உயரமான சிகரத்தை இரண்டு முறை தனியாக ஏறி சாதனை படைத்த டி.ரவிச்சந்திரன் மவுண்ட் எவரெஸ்ட் சிகரத்தை மீண்டும் 3ஆவது முறையாக ஏறி சாதனை படைத்துள்ளார். எனினும் இம்முறை முறையே 40 மற்றும் 64 வயதுடைய இரண்டு மலை ஏறுபவர்களை தன்னுடன் அழைத்துக்கொண்டு மே 12...

“Karate Kids” குழுவினரின் 20,000 வெள்ளி கடன் தீர்க்கப்பட்டது

அனைத்துலக கராத்தே போட்டிக்காக பிரான்ஸ் சென்ற "Karate Kids" குழுவின் பயணச் செலவுகளுக்கான கடன் தொகையை வழங்கிய வின்சென்ட் டானுக்கு குழு நன்றி தெரிவித்தனர். சமீபத்தில் பிரெஞ்சு கராத்தே அனைத்துலக ஓபனில் ஒரு தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்ற அணிக்கு நேற்று இரவு விருந்து அளித்தார். அவர்களை...

அர்ஜெண்டினா, நெதர்லாந்து காற்பந்து அணிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை- அனைத்துலக காற்பந்துச் சம்மேளனம்

அர்ஜெண்டினா, நெதர்லாந்து ஆகிய காற்பந்து அணிகளுக்கு எதிராக அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்கிறது. இரு அணிகளும் மோதிய காலிறுதியாட்டத்தில் சண்டையும் மோதல்களும் இடம்பெற்றதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெனால்டி வாய்ப்புகளில் அர்ஜெண்டினா வெற்றி பெற்ற அந்த ஆட்டத்தில், விளையாட்டாளர்களின் தப்பாட்டத்தைக் கண்டித்து மொத்தம் 18 பேருக்கு...

தேசிய சிலம்ப விளையாட்டுப் போட்டி – 15 தங்கத்தை வென்று பேரா சாம்பியன்!

மலேசிய சிலம்பக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 15ஆவது தேசிய சிலம்பப் போட்டியில் பேரா குழு 15 தங்கத்தை வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது.ஸ்ரீசெர்டாங்கில் உள்ள விளையாட்டு அரங்கில் கடந்த இரு தினங்களாக தேசிய சிலம்ப விளையாட்டுப் போட்டி மிகப் பெரிய அளவில் நடைபெற்றது. தகவல் பல்லுடக...