Home தமிழ்ப்பள்ளி

தமிழ்ப்பள்ளி

MURID PRASEKOLAH TAMIL PERMAS JAYA MEMENANGI 4 PINGAT EMAS

Pasir Gudang, Ogos 10 - Murid prasekolah Tamil Permas Jaya, Johor telah memenangi empat pingat emas dan sebuah anugerah khas dalam Pertandingan Inovasi Antarabangsa yang...

தேசிய இயந்திரவியல் போட்டியில் ரிங்லெட் தமிழ்ப்பள்ளிக்கு மாபெரும் வெற்றி

ராமேஸ்வரி ராஜாகேமரன் மலை, ஜூலை 7- 8ஆவது முறையாக பகாங் மாநில ரீதியில் தங்கத்தையும் வெள்ளியையும் வென்றது ரிங்லெட் தமிழ்ப்பள்ளிஇடைநிலைப்பள்ளி ரீதியில் ரிங்லெட் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தங்கம், வெண்கலம் வென்று சாதனை  தேசிய அளவிலான...

என்னுடைய எஸ்பிஎம் வெற்றியை கோவிட் தொற்றினால் மறைந்த என் தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன் என்கிறார் அவினாஷ்

கூலாய், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி கோவிட்-19 தொற்றினால் மறைந்த என் தந்தைக்கு என்னுடைய சிஜில் பெலஜரன் மலேசியாவின் (SPM) 2021 இன் வெற்றியை சமர்ப்பிக்கிறேன் என்று தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்...

2020இல் ஜோகூர் மாநில தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் அதிகரிப்பு!

ஜோகூர் பாரு -அண்மைய காலங்களில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக ரீதியில் அறிவியல் புத்தாக்கங்களில் சாதனை படைத்து வருகின்றனர். 2019 யூபிஎஸ்ஆர் தேர்வில் மற்ற மொழிப் பள்ளிகளையும் மிஞ்சி முதல் இடத்தை பிடித்தது ஒரு...

மார்ச் 21 முதல் அனைத்து மாணவர்களும் சுழற்சி முறை இல்லாமல் வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும்

மார்ச் 21 ஆம் தேதி தொடங்கும் 2022/2023 கல்வி அமர்வுக்கான புதிய பள்ளி பருவம், கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களும் சுழற்சியின்றி வகுப்புகளில் கலந்துகொள்ளும் வகையில் திறந்திருக்கும் என்று கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின்...

செத்துக் கொண்டிருக்கும் தமிழ்ப்பள்ளிகள். 140 தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆபத்து!

புத்ராஜெயா, பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்டிருக்கும் 26 தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக்குடன் பேச்சு வார்த்தை நடத்துவேன் என்று மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் நேற்று அறிவித்தார். பேராக்கில்...

பசுமையான பள்ளிப்பருவ நினைவுகள் பகிர்வு-ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளி

  கிருஷ்ணன் ராஜு, ஜோகூர்பாரு, ஆக. 20- பள்ளிப்பருவ நினைவுகள் எப்போதும் பசுமையாகவும் மறக்க முடியாததாகவும் நம் வாழ்க்கையில் ஒன்றித்து விடுகிறது. அந்தப் பள்ளிப்பருவ காலத்திற்கு மீண்டும் திரும்பும் வகையில் ஒன்றுகூடும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது அளவிலா மகிழ்ச்சி...

தொடங்கியது பள்ளி தவணை

சுங்கைபட்டாணி -நீண்ட பள்ளி விடுமுறை முடிந்து கெடா மாநிலத்தில் நேற்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. மீண்டும் பள்ளிக்குச் செல்லலாம் என மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் பள்ளிக்குக் குதூகலத்துடன் சென்று தங்களின் நண்பர்களுடன் மகிழ்ச்சியில் திளைத்தனர்.பெரும்பாலான...

மாவட்ட அளவிலான ஆங்கில மொழி  கதை சொல்லும் போட்டி ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி...

மஞ்சோங், செப். 13- மஞ்சோங் மாவட்ட கல்வி இலாகாவின் ஏற்பாட்டில் இம்மாதம் 6ஆம் தேதி இயங்கலை  வழி நடைபெற்ற ஆங்கில மொழி கதை சொல்லும் போட்டியில் ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி உர்மிதா விஸ்வம்...

மாயக் கிணறு வழி வாசிப்புத் திட்டம் : தேசிய நூல் நிலைய மாநாட்டில்...

 கடந்த 3 மற்றும் 4ஆம் தேதிகளில் ஷா ஆலாம் சுல்தான் சலஹுடின் அப்துல் அசிஸ் ஷா போலிடெக்னிக் (politeknik) கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான நூல் நிலைய மாநாட்டில் கால் பதித்தது பீடோரைச் சேர்ந்த பனோப்டேன்...