Home தமிழ்ப்பள்ளி

தமிழ்ப்பள்ளி

கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி ஆசிரியை கோமதியின் அதிரடி சாதனைகள்

ஸ்கூடாய் -கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி ஆசிரியை ச. கோமதி, கனடா, டொரோண் டோவில் நடைபெற்ற அனைத்துலகப் புத்தாக்கப் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்திருக் கிறார். இந்தப் போட்டியில் அவர் இரண்டு தங்கப் பதக்கங்களையும்...

Perjalanan Akademik Inspirasi Graduan QIU, Lim Yong Xin, Walaupun Kecacatan Penglihatan.

Lim Yong Xin, seorang graduan berusia 23 tahun yang mengejar Ijazah Sarjana Muda dalam Psikologi dari Universiti Antarabangsa Quest (QIU), telah mencapai kejayaan luar...

245 தோட்டப்பாட்டாளிகளுக்கு விரைவில் வீடுகள் 26 ஆண்டுகள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி

டில்லிராணி முத்து உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் 26 ஆண்டுகளாக நிலவி வரும் 245 தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினைக்கு அடுத்த வாரத்தில் நிரந்தர தீர்வு காணப்படும் என ஊராட்சி மேம்பாட்டுத்துறை அமைச்சரும் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுபினருமான ஙா கோர் மிங் உறுதியளித்தார்.வெள்ளிக்கிழமை  தெலுக் இந்தான் நகராண்மைக்கழக மண்டபத்தில் மதியம் 2.00 மணி தொடங்கி மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற மாபெரும் ஹாரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து...

தாய்மொழிப் பள்ளிகள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு புறம்பானவையல்ல- கூட்டரசு நீதிமன்றம்

கோலாலம்பூர்: நாட்டுலுள்ள தாய்மொழிப் பள்ளிகளில் தமிழ் மற்றும் சீன மொழியில் கற்பிக்கப்படுவது அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது இல்லை என்று, கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 20) நடந்த விசாரணையின்போது, இதன் தொடர்பில் முன்னர்...

7 தமிழ்ப்பள்ளிகளில் இலவச சிற்றுண்டி

ஆயர் தாவார் -நாடு தழுவிய அளவில் 100 பள்ளிக்கூடங்களில் பரீட்சார்த்த அடிப்படையில் இலவசக் காலை சிற்றுண்டித் திட்டம் சத்துணவு விரிவாக்கத் திட்டமாகத் தொடங்கியிருக்கிறது.இதற்குத் தேர்வு செய்யப்பட்ட 100 பள்ளிகளில் 7 தமிழ்ப்பள்ளிகளும் அடங்கும்....

தமிழ்ப்பள்ளிகளுக்கு பக்கபலமாக இருப்பேன் -அமைச்சர் சிவகுமார்

புத்ரா ஜெயா, மலேசிய திருநாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் குறிப்பாக தமிழ்ப் பள்ளிகள் மேம்பாட் டிற்கு தொடர்ந்து பக்கப் பலமாக இருப்பேன் என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார். எனது தொடக்க காலம் முதல் இதுநாள்...

10 மாணவர்களுக்கும் குறைவான 26 தமிழ்ப்பள்ளிகளை காப்பாற்றும் முயற்சி

தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும்   பிரச்சினை குறிப்பாக குறைவான மாணவர்கள் உள்ளிட்ட சில பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க தமிழ்ப்பள்ளிகளின் தன்னார்வ தொண்டு கூட்டமைப்புடனான சந்திப்பு கூட்டத்தில் மனிதவளத் துறை அமைச்சர் வ.சிவகுமார் கலந்து கொண்டார்....

நடைபாதை தமிழ் எழுத்து அகற்றம்

போர்ட்டிக்சன் -நெகிரி செம்பிலான், சிலியாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் வகுப்பறை நடைபாதையில் எழுதப்பட்டிருந்த தமிழ் எழுத்துகளும் வாசகங்களும் நேற்று முன்தினம் அழிக்கப்பட்டன.கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சிலியாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற மூன்று தரப்பின் சந்திப்பின்போது...

ஸ்ரீ மூடா ஸ்ரீ சுவர்ண மஹா மாரியம்மன் கோவிலில் நவராத்திரி 2ஆம் நாள் பூஜை

சிலாங்கூர் மாநிலத்தில் ஷா ஆலாம் ஸ்ரீ மூடா ஸ்ரீ சுவர்ண மஹா மாரியம்மன் கோவிலில் நேற்று நவராத்திரி 2ஆம் நாள் பூஜை வழிபாடுகள் மிகச்சிறப்பாக நடை பெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்...

ஆறு தமிழ் பள்ளிகளை மேம்படுத்த 30 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

கோலாலம்பூர்: மாணவர்களுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான கற்றல் சூழலை வழங்குவதற்காக, மலேசியா முழுவதும் உள்ள ஆறு தமிழ் தேசிய வகை பள்ளிகள் (SJKT) மேம்பாடு, கூடுதல் தொகுதிகள் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக மொத்தம் RM30...