சாதனைக்கு மேல் சாதனை; கலக்குகிறார் புனிதமலர் இராஜசேகர்
நம்மில் பலருக்கு சதுரங்கம் விளையாடவே தெரியாது. தெரிந்தாலும் தேர்ச்சியாக விளையாட தெரியாது. சிலருக்கு வேகமாக விளையாடத் தெரியாது. அப்படியானால் கண்ணைக் கட்டிக்கொண்டு விளையாட முடியுமா?ஆம். முடியும் என நிரூபித்திருக்கிறார் பேராக் மகிழம்பூ தமிழ்ப்பள்ளியின்...
தேசிய நிலையிலான கட்டுரைப் போட்டி: லிவினேஸ்வரி முதல் நிலையில் வெற்றி
டில்லிராணி முத்து
தெலுக் இந்தான், ஜூலை 13-
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட தேசிய நிலையிலான கட்டுரைப் போட்டியில் தெலுக் இந்தான் நடேசப்பிள்ளை தமிழ்ப்பள்ளி மாணவி லிவினேஸ்வரி சிவகுமார் முதல் நிலையில் வெற்றி பெற்று...
செலாபாக் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு 150,000 ரிங்கிட் மானியம்
டில்லிராணி முத்து
தெலுக் இந்தான், ஜூலை 19-
ஒற்றுமை அரசாங்கத்தின் தலைமைத்துவத்தில் தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகள் மீது தொடர்ந்து கவனம் செலுத்தப்படுவ தோடு அவற்றின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மானியம் வழங்கப்பட்டு...
காந்திஜி தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து துணை நிற்போம் -முன்னாள் மாணவர் சங்கம் உறுதி
டில்லிராணி முத்து
செகிஞ்சான், ஆக. 16-
பாரிட் அம்பாட், சுங்கை பூரோங்கில் அமைந்துள்ள காந்திஜி தமிழ்ப்பள்ளியின் மேம்பாட்டிற்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் தொடர்ந்து துணை நிற்போம் என இப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கப் பொறுப்பாளர்கள் அனைவரும்...
245 தோட்டப்பாட்டாளிகளுக்கு விரைவில் வீடுகள் 26 ஆண்டுகள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி
டில்லிராணி முத்து
உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் 26 ஆண்டுகளாக நிலவி வரும் 245 தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினைக்கு அடுத்த வாரத்தில் நிரந்தர தீர்வு காணப்படும் என ஊராட்சி மேம்பாட்டுத்துறை அமைச்சரும் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுபினருமான ஙா கோர் மிங் உறுதியளித்தார்.வெள்ளிக்கிழமை தெலுக் இந்தான் நகராண்மைக்கழக மண்டபத்தில் மதியம் 2.00 மணி தொடங்கி மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற மாபெரும் ஹாரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து...
பந்திங் ஜூக்ரா அரங்கில் 14 தமிழ்ப்பள்ளிகள் பங்குபெறும் திடல்தடப்போட்டி ,உற்ங்ாகம் தர திரளுங்கள்
மலேசிய வரலாற்றில் முதன் முதலாக கிள்ளான் மாவட்டத்தைச் சேர்ந்த 14 தமிழ்ப்பள்ளிகள் பங்குபெறும் திடல் தடப்போட்டிகள் பந்திங் ஜூக்ரா அரங்கில் நடைபெறவுள்ளது. நாளை 27.7.2019 சனிக்கிழமை 28.7.2019 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு...
கூடைப் பந்து போட்டி: செந்தூல் அரசினர் தமிழ்ப்பள்ளி இரண்டாம் இடத்தை கைப்பற்றியது
எல்.கே.ராஜ்
செந்தூல் வட்டார அளவில் நடைபெற்ற 12 வயதுக்குக் கீழ்ப்பட்ட கூடைப்பந்து போட்டியில் செந்தூல் அரசினர் தமிழ்ப்பள்ளி இரண்டாம் நிலையில் வாகை சூடியது.
பள்ளியின் முதன்மை பயிற்றுனரான ஆசிரியர் திருமதி கவிதா லெட்சுமணனின் அயராத உழைப்பும்...
தமிழ்ப் பள்ளிகளுக்கு புதுப்பிக்கப்பட்ட மடிக்கணினிகள் ஒரு நல்ல ஒப்பந்தம் என்கிறது மித்ரா
தமிழ்ப் பள்ளிகளுக்கு 6 மில்லியன் ரிங்கிட் செலவில் 6,000 புதுப்பிக்கப்பட்ட மடிக்கணினிகளை வழங்குவதற்கான தனது நடவடிக்கையை மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவு (மித்ரா) ஆதரித்துள்ளது. இது ஒரு நல்ல ஒப்பந்தம் என்று விவரிக்கிறது....
மாவட்ட அளவிலான ஆங்கில மொழி கதை சொல்லும் போட்டி ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி...
மஞ்சோங், செப். 13-
மஞ்சோங் மாவட்ட கல்வி இலாகாவின் ஏற்பாட்டில் இம்மாதம் 6ஆம் தேதி இயங்கலை வழி நடைபெற்ற ஆங்கில மொழி கதை சொல்லும் போட்டியில் ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி உர்மிதா விஸ்வம்...
SJKT Taman Desa Pinji மாணவர்கள் இந்தோனிசியா பாலி தீவில் சர்வதேச சாதனை
SJKT Taman Desa Pinji பள்ளியின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் — நர்மதா ஆறுமுகம், தரினி தயானந்த், மற்றும் திவிஷா சிவராஜ் — சமீபத்தில் டென்பசார், பாலியில் நடைபெற்ற சர்வதேச புதுமை போட்டியில் வரலாற்றுச்...
















