நாட்டிலுள்ள 528 தமிழ்ப் பள்ளிகளில் மூன்று மட்டுமே பாழடைந்தவை என நாடாளுமன்றத்தில் தகவல்
கோலாலம்பூர்: நாடு முழுவதும் உள்ள 528 தமிழ்ப் பள்ளிகளில் மூன்று மட்டுமே பாழடைந்தவை என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாத தரவுகளின் அடிப்படையில், அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகல் பாழடைந்த கட்டிட...
மகிழம்பூ தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு கற்பனை வரைபட பயிற்சி- UPSI பயிற்சி ஆசிரியர்கள் நடத்தினர்
தஞ்சோங் மாலிம்:
வாசிப்பு, சிறுகதை எழுதும் ஆர்வம் நம் மாணவர்களிடையே குறைந்து வருவதைக் கண்டறிந்த UPSI ஆசிரியர் கல்லூரி மாணவர்கள் வாணிஶ்ரீ பெரியசாமி ,ஜோதி இளங்கோ, அன்பரசன் முனியாண்டி, திவ்யாஷினி முரசொலிமாறன் ஆகிய நால்வரும்...
பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியின் பாலர் பள்ளி இடப்பற்றாக்குறை: விரைவில் தீர்வு
பெர்மாத்தாங் திங்கி,
இடப் பற்றாகுறையை எதிர்நோக்கி வரும் பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியின் பாலர் பள்ளி விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காண உரிய நடவடிக்கைகள் எடுக்கப் படும் என்று கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி தியாகராஜ்...
245 தோட்டப்பாட்டாளிகளுக்கு விரைவில் வீடுகள் 26 ஆண்டுகள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி
டில்லிராணி முத்து
உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் 26 ஆண்டுகளாக நிலவி வரும் 245 தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினைக்கு அடுத்த வாரத்தில் நிரந்தர தீர்வு காணப்படும் என ஊராட்சி மேம்பாட்டுத்துறை அமைச்சரும் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுபினருமான ஙா கோர் மிங் உறுதியளித்தார்.வெள்ளிக்கிழமை தெலுக் இந்தான் நகராண்மைக்கழக மண்டபத்தில் மதியம் 2.00 மணி தொடங்கி மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற மாபெரும் ஹாரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து...
அனைத்துலக இளையோர் அறிவியல் புத்தாக்கப் போட்டியில் சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி மகத்தான சாதனை
தெலுக் இந்தான், ஆக. 26- கீழ்ப்பேராக் மாவட்டத்தைச் சேர்ந்த கல்வி கொடை வள்ளல் அமரர் டத்தோ கரு. சிதம்பரம் பிள்ளையால் நிறுவப்பட்ட சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பன்னாட்டு அளவில் சாதனை...
மாணவர்கள் சமயம் கற்றவர்களாக திகழ வேண்டும் – நெகிரி செம்பிலான் இந்து சங்கத் தலைவர்...
News by K.Kalai
சிரம்பான்,
மாணவர்கள் சமயம், கலாசாரம் மற்றும் பாரம்பரிய கலைச்சாரத்தைப் பெற்றவர்களாக வளர வேண்டும் என நெகிரி செம்பிலான் இந்து சங்கத் தலைவர் சங்கபூஷன் சிவஸ்ரீ டாக்டர் எ.எல். ஆனந்தகோபி வேண்டுகோள்...
SSPN (BMS) 2025 சேமிப்பு மாதம்: சேமிப்புக் கலாச்சாரத்தை PTPTN தொடர்ந்து வலுப்படுத்துகிறது
(தி.மோகன், ஜெனகன் சிவா)தேசிய உயர் கல்வி நிதியகம் (PTPTN) SSPN (BMS) 2025 சேமிப்புத் திட்டத்தை அக்டோபர் 31ஆம் தேதி உலக சேமிப்பு தினத்தில் அறிமுகப்படுத்தியது. இங்கு ஷா ஆலம் சென்ட்ரல் ஐ...
தமிழ்ப்பள்ளி மாணவர்களும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளில் பங்கெடுத்து ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளில் பங்கெடுத்து ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப்போட்டியினை ஏற்பாடு செய்த மலேசிய தித்தியான் டிஜிட்டல் திட்டத்திற்கு தனது நன்றியை...
மெய்நிகர் உலகில் தமிழ்: புதிய பொருளாதாரக் கதவுகளைத் திறக்கும் – உலகத் தாய்மொழி தினத்தில்...
உலகமயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆதிக்கம் செலுத்தும் இந்த நவீன யுகத்தில், தமிழ் மொழி என்பது வெறும் இலக்கிய அடையாளம் மட்டுமல்ல, அது உலகளாவிய வேலைச் சந்தையில் மலேசிய இந்தியர்களுக்குக் கிடைக்கக்கூடிய...
மாநில அரசாங்கங்களின் 2026 பட்ஜெட்:PTPTN கல்விக்கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும் SIMPAN SSPN திட்டத்திற்கும் மக்களுக்கு...
ஜோகூர், சிலாங்கூர், சரவாக், பேராக், மலாக்கா, நெகிரி செம்பிலான், பகாங், சபா ஆகிய மாநிலங்களின் தொடர்ச்சியான கடப்பாடுகளுக்கும் பரிவுத் திட்டங்களுக்கும் தேசிய உயர்கல்வி நிதியகம் (PTPTN) மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.தேசிய கல்வி சேமிப்புக்...














