பசுமையான பள்ளிப்பருவ நினைவுகள் பகிர்வு-ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளி

  கிருஷ்ணன் ராஜு, ஜோகூர்பாரு, ஆக. 20- பள்ளிப்பருவ நினைவுகள் எப்போதும் பசுமையாகவும் மறக்க முடியாததாகவும் நம் வாழ்க்கையில் ஒன்றித்து விடுகிறது. அந்தப் பள்ளிப்பருவ காலத்திற்கு மீண்டும் திரும்பும் வகையில் ஒன்றுகூடும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது அளவிலா மகிழ்ச்சி...

தமிழ்ப்பள்ளி மட்டும்தான் நமது தேர்வு….

ச. மு. கணேசு. கூலிம், கெடா தமிழ்ப்பள்ளியே நமது தேர்வாகட்டும் என்ற சுலோகம் கடந்த சில தினங்களாக நம்மிடையே பேசப்பட்டும் பரப்பப்பட்டும் வருகிறது. நம் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வேளையில்...

இந்நாட்டில் தாய்மொழி நிலைப்பதற்கு தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு

டில்லிராணி முத்து சித்தியவான் ,பிப். 2-இவ்வாண்டு தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் பதிவு சரிந்து வரும் வேளையில், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் மஞ்ஜோங் பாரதி முன்னேற்ற இயக்கம், நட்பே துணை கூட்டுறவு கழகம் மற்றும் ஊத்தான் மெலிந்தாங்...

10 மாணவர்களுக்கும் குறைவான 26 தமிழ்ப்பள்ளிகளை காப்பாற்றும் முயற்சி

தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும்   பிரச்சினை குறிப்பாக குறைவான மாணவர்கள் உள்ளிட்ட சில பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க தமிழ்ப்பள்ளிகளின் தன்னார்வ தொண்டு கூட்டமைப்புடனான சந்திப்பு கூட்டத்தில் மனிதவளத் துறை அமைச்சர் வ.சிவகுமார் கலந்து கொண்டார்....

நிகழ்ச்சியில் தமிழ் பாடல்களை தடை செய்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார் பத்து MP

வியாழன் அன்று பினாங்கில் நடைபெற்ற தமிழ் மொழி திருவிழாவில் இரண்டு பாரம்பரிய தமிழ் பாடல்கள் இசைக்கப்படுவதை தடை செய்ததற்கு காரணமானவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பி பிரபாகரன் (PH-Batu) கோரியுள்ளார். கல்வி...

தேசிய வகை தமிழ்ப்பள்ளி கோத்தா பாரு  தோட்டம் தமிழ்ப்பள்ளி நமது தேர்வு!

சாந்தி ராஜன்கோப்பெங், ஜன- 27கோத்தா பாரு தோட்டம் முன்னாள் வாசி பெரியவர் சுப்ரமணியம்  சிம்மாதிரி ( வயது 75)  இந்த முன்னாள் இரப்பர் தோட்டத்தில்செயல்பட்ட தமிழ்ப்பள்ளி இப்போது பிரதான முக்கிய சாலை அருகே கம்பீரமாக தோற்றமளிக்க அப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க தாமும் பிரச்சாரத்தில். இறங்கியுள்ளதாக இன்முகத்துடன் சொன்னார்.போக்கு வரத்து வசதி இருக்க  பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பசிக்கல் இருக்காது என கருத்து தெரிவித்த...

செத்துக் கொண்டிருக்கும் தமிழ்ப்பள்ளிகள். 140 தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆபத்து!

புத்ராஜெயா, பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்டிருக்கும் 26 தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக்குடன் பேச்சு வார்த்தை நடத்துவேன் என்று மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் நேற்று அறிவித்தார். பேராக்கில்...

SPM 2021: தேசிய சராசரி நிலையில் சிறிது சரிவு

புத்ராஜெயா: SPM 2021 தேசிய சராசரி தரம் (GPN) 0.06 புள்ளிகள் குறைந்துள்ளது என்று கல்வி இயக்குநர் ஜெனரல் டத்தோ நோர் ஜமானி அப்துல் ஹமிட் கூறுகிறார். 2020 இல் 4.80 ஆக இருந்த...

ஔவையின் 109 ஆத்திச்சூடிகளும் அதன் பொருளும் இடைவிடாமல் ஒப்புவித்த மலேசியாவின் முதல் தமிழ்ப்பள்ளி ;...

ராமேஸ்வரி ராஜாஈப்போ, ஜூலை. 30உலகளவிலும் தேசிய அளவிலும் பல்வேறு சாதனைகளை பேராக் மகிழம்பூ தமிழ்ப்பள்ளி பதிவு செய்து வருகிறது. அந்த வரிசையில்  ஔவையின் 109 ஆத்திச்சூடிகளும் அதன் பொருளும் இடைவிடாமல் ஒப்புவித்த மலேசியாவின்...

ஆஸ்மோ ஒலிம்பியாட்  கணிதப் போட்டியில் சுங்கை குரியிட் தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவன் ஸோமேஸ்வரன்  நனிசிறப்பு தகுதியைப் பெற்றார்.

இராமேஸ்வரி ராஜா ஜன. 13- நாடு தழுவிய அளவிலான  ஆஸ்மோ ஒலிம்பியாட் ( ASMO OLYMPIAD) கணிதப் போட்டியில் தேசிய அளவில் கலந்து கொண்ட ஐந்து தமிழ்ப்பள்ளி மாணவர்களில் சுங்கை குருயீட் தோட்ட தமிழ்ப்பள்ளியின் 5 ஆம் ஆண்டு மாணவன் செல்வன் ஸோமேஸ்வரனும் அடங்குவார். அவர் 'மெரிட்'  எனப்படும் (நனிச்சிறப்பு) தகுதியைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார் என  தலைமையாசிரியர் பெ. பிரகாஷ் தெரிவித்தார். மலேசியாவில் இரண்டு தமிழ்ப்பள்ளிகள் மட்டுமே இப்போட்டியில்  கலந்துகொண்டது. அத்துடன்  சிறப்பு தேர்ச்சியும் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  அதில்  ஒன்றாக  பேராக் மாநிலத்திலிருந்து சுங்கை குருயீட்...