தமிழர்கள் வாழும் நாடுகளில் 152 திருவள்ளுவர் சிலைகள், திருக்குறள் போற்றும் விஜிபிக்கு மக்கள்...

கோலாலம்பூர், ஜூலை 3-உலகப் பொதுமறையாம் திருக்குறளின் பெருமைதனைத் தடம்பதிக்க உலகமெங்கும் திருவள்ளுவர் சிலைகளைத் தமது சொந்தச் செலவில் நிறுவி வருகின்ற ஒரேயொரு உலகத் தமிழர், தமிழகத்தின் மாபெரும் வர்த்தகச் சக்கரவர்த்தி - வி.ஜி.பி....

உலக அபாகஸ், மனக்கணக்கு போட்டியில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை

அனைத்துலக அபாகஸ், மனக்கணக்கு போட்டி அண்மையில் தைவானில் ஆன்லைன் வழி நடந்தது. WAMAMRA (வமாம்ரா) உலக அபாகஸ், மனக்கணக்கு ஆய்வு சங்கம்  இயங்கலை வழி இப்போட்டியை நடத்தியது. இந்தப் போட்டி தைவானில் நடைபெற்றது. ...

பள்ளிகளில் இனி முகக்கவசம் கட்டாயமில்லை

பள்ளி வளாகங்களில் முகக்கவசம் உள் அரங்கிலோ  அல்லது வெளிஅரங்குகளிலோ இனி கட்டாயமில்லை என்று மூத்த கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ராட்ஸி ஜிடின் கூறினார். தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்க வீடியோ கிளிப் மூலம், பள்ளிகளில்,...

STPM 2021 முடிவுகள் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியிடப்படும்

கோலாலம்பூர்: Sijil Tinggi Persekolahan Malaysia (STPM) 2021 முடிவுகள் ஆகஸ்ட் 18 அன்று வெளியிடப்படும். மலேசிய தேர்வுகள் கவுன்சில் (MPM), இன்று ஒரு அறிக்கையில், விண்ணப்பதாரர்கள் அந்தந்த தேதியில் நண்பகல் முதல் அந்தந்த...

வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள இந்திய குழந்தைகளுக்கான பாலர்பள்ளி கல்வி மானியமாக RM13.07 மில்லியன் ஒதுக்கீடு-...

புத்ராஜெயா, ஜூலை 6 : வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள (பி40) குழுவைச் சேர்ந்த நான்கு முதல் ஆறு வயதுடைய 5,164 இந்தியக் குழந்தைகளுக்கு பாலர் கல்வியை வழங்குவதற்காக, மலேசிய இந்திய சமூக மாற்றப் பிரிவு (மித்ரா)...

என்னுடைய எஸ்பிஎம் வெற்றியை கோவிட் தொற்றினால் மறைந்த என் தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன் என்கிறார் அவினாஷ்

கூலாய், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி கோவிட்-19 தொற்றினால் மறைந்த என் தந்தைக்கு என்னுடைய சிஜில் பெலஜரன் மலேசியாவின் (SPM) 2021 இன் வெற்றியை சமர்ப்பிக்கிறேன் என்று தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்...

SPM 2021: தேசிய சராசரி நிலையில் சிறிது சரிவு

புத்ராஜெயா: SPM 2021 தேசிய சராசரி தரம் (GPN) 0.06 புள்ளிகள் குறைந்துள்ளது என்று கல்வி இயக்குநர் ஜெனரல் டத்தோ நோர் ஜமானி அப்துல் ஹமிட் கூறுகிறார். 2020 இல் 4.80 ஆக இருந்த...

மார்ச் 21 முதல் அனைத்து மாணவர்களும் சுழற்சி முறை இல்லாமல் வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும்

மார்ச் 21 ஆம் தேதி தொடங்கும் 2022/2023 கல்வி அமர்வுக்கான புதிய பள்ளி பருவம், கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களும் சுழற்சியின்றி வகுப்புகளில் கலந்துகொள்ளும் வகையில் திறந்திருக்கும் என்று கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின்...

மாவட்ட அளவிலான ஆங்கில மொழி  கதை சொல்லும் போட்டி ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி...

மஞ்சோங், செப். 13- மஞ்சோங் மாவட்ட கல்வி இலாகாவின் ஏற்பாட்டில் இம்மாதம் 6ஆம் தேதி இயங்கலை  வழி நடைபெற்ற ஆங்கில மொழி கதை சொல்லும் போட்டியில் ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி உர்மிதா விஸ்வம்...

அனைத்துலக இளையோர் அறிவியல் புத்தாக்கப் போட்டியில் சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி மகத்தான சாதனை

தெலுக் இந்தான், ஆக. 26-  கீழ்ப்பேராக் மாவட்டத்தைச் சேர்ந்த கல்வி கொடை வள்ளல் அமரர் டத்தோ கரு. சிதம்பரம் பிள்ளையால் நிறுவப்பட்ட சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பன்னாட்டு அளவில் சாதனை...