xiaomi தனது ஸ்மார்ட்டர் லிவிங் 2020 நிகழ்ச்சியில் Mi ஸ்மார்ட் பேண்ட் 4-ஐ நாளை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான டீசர்களை அந்நிறுவனம் அமேசான் வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தது.அந்த வகையில் புதிய சாதனம் அமேசானில் விற்பனை செய்யப்பட இருப்பது உறுதியாகியுள்ளது. சியோமியின் முந்தைய ஃபிட்னஸ் டிராக்கர்கள் சிறந்த அம்சங்களை குறைந்த விலையில் வழங்கியதால் அதிக பிரபலமாகின. சியோமியின் Mi பேண்ட் 4 ஏற்கனவே சீனாவில் வெளியிடப்பட்டது. புதிய Mi பேண்ட்...
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிமுகமாகும் என தகவல் வெளியகி உள்ளது. முந்தைய தகவல்களிலும் இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 5 இல் அறிமுகமாகும் என்றே கூறப்பட்டது. முந்தைய வழக்கப்படி சாம்சங் இதே ஆண்டும் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை ஆகஸ்ட் 5 இல் அறிமுகம்...
வில்னியஸ்: மைக்ரோஸ்கோபிக் போட்டோகிராபி எனப்படும் நுண்ணிய புகைப்படக் கலை சமீப காலமாக பிரபலமாகி வருகிறது. அதாவது சிறிய உயிரினங்களை கேமிரா கொண்டு படம்பிடித்து காட்டுவதுதான் மைக்ரோஸ்கோபிக் போட்டோகிராபி. இந்த போட்டோகிராபி தொடர்பாக நிக்கான் நிறுவனம் நடத்திய போட்டியில் தற்போது லிதுவேனியன் புகைப்படக் கலைஞர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். அவர் அப்படி என்ன புகைப்படம் எடுத்திருக்கிறார் என்று கேட்கிறீர்களா? அவர் எறும்பின் முகத்தைதான் புகைப்படமாக எடுத்துள்ளார். இந்த போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக...
பிலிப்பைன்ஸின் மணிலாவில் கடத்தப்பட்ட மலேசிய ஆடவருக்கு கிரிப்டோகரன்சியில் பணம் செலுத்தப்பட்டதை புக்கிட் அமான் கண்டுபிடித்தது. வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் (CCID) சொந்த கிரிப்டோகரன்சி ஆய்வகத்தால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தடயமானது, கடத்தப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட ஆடவரின் கொலையில் தொடர்புடைய ஆறு வெளிநாட்டு சந்தேக நபர்களை அடையாளம் காண வழிவகுத்தது. புக்கிட் அமான் சிசிஐடி இயக்குநர்  டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுஃப், அக்டோபர் 24 அன்று, மணிலாவில் உள்ள மலேசியத் தூதரகத்திற்கு...
கால் ஆஃப் டியூட்டி மொபைல் கேம் வெளியான ஒரே வருடத்திற்குள் சுமார் 25 கோடி டவுன்லோட்களை கடந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சந்தையில் வெளியான ஒரு வருடத்திற்குள் கால் ஆஃப் டியூட்டி கேம் உலகம் முழுக்க சுமார் 25 கோடி டவுன்லோட்களை கடந்துள்ளது. இதனை சென்சார் டவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த டவுன்லோட்களில் மொபைல் கேமின் அனைத்து வெர்ஷன்கள், ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே உள்ளிட்டவை...
MRT காஜாங் மற்றும் MRT புத்ராஜெயா கோடுகளின் இறுதி இடம்பெயர்வு பணிகளுக்காக மூன்று எம்ஆர்டி   நிலையங்கள் அக்டோபர் 9 முதல் தற்காலிகமாக மூடப்படும். அடுத்த மாதம் புதிய எம்ஆர்டி புத்ராஜெயா வரிசையின் முதல் கட்டம் தொடங்கும் வரை Kwasa Damansara, Kampung Selamat and Sungai Buloh ஆகிய மூன்று நிலையங்கள் மூடப்படும் என்று பிரசாரனா மலேசியா சென்.பெர்ஹாட்  தலைமை இயக்க அதிகாரி (செயல்பாடுகள்) நோர்லியா நோவா கூறினார். காஜாங்கிலிருந்து...
உலகின் அதிவேக கம்ப்யூட்டர் என்ற பெருமையை ஜப்பான் நாட்டின் புஜாக்கு என்ற சூப்பர்கம்ப்யூட்டர் பெற்றுள்ளது. ஜப்பான் நாட்டில் உருவாக்கப்பட்ட புஜாக்கு எனும் சூப்பர்கம்ப்யூட்டர் உலகின் அதிவேக கம்ப்யூட்டர் என்ற பெருமையை பெற்றது. இதனை புஜிட்சு மற்றும் ஜப்பான் நாட்டின் ரிகென் ஆய்வு மையம் இணைந்து உருவாக்கியுள்ளன. உலக சந்தையில் ஒன்பது ஆண்டுகளுக்கு பின் ஜப்பான் நாட்டு சூப்பர் கம்ப்யூட்டர் முன்னணி இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் சீனா...
மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா (எம்.சி.எம்.சி) யின் தேவைக்கேற்ப, சான்றளிக்கப்படாத தகவல் தொடர்பு சாதனங்களை விற்றதற்காக, தொலைத்தொடர்பு நிறுவனம் மற்றும் அதன் இயக்குனருக்கு இன்று செஷன்ஸ் நீதிமன்றம் RM4,000 அபராதம் விதித்தது. நீதிபதி எம்.எம் எட்வின் பரம்ஜோதி, V&C Infinity Enterprise Sdn Bhd மற்றும் அதன் இயக்குனர் அலெக்ஸ் ஓய் ஹீ சூன் 29, குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவர்களுக்கு அபராதம் விதித்தார். அபராதத் தொகையைச் செலுத்தத்...
தியாகராஜன், ரீத்தனா சைபர்ஜெயா: மலேசியாவில் தளமையாகத்தைக் கொண்டிருக்கும் டி.எக்ஸ்.என் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (DXN HOLDINGS BERHAD) சைபர்ஜெயா பல்கலைக்கழகத்துடன் (UoC) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்துயிட்டது. 1991-ஆம் ஆண்டு நிறுவப்பட  டி.எக்ஸ்.என் புத்தாக்க கல்வி, ஆராய்ச்சித் துறையில் புதிய உருமாற்றத்தைக் கொண்டு வருவதில் முனைப்புக் கட்டி இருக்கிறது. திறன்மிக்க கல்வி, புத்தாக்கக் கல்வி போன்றவற்றில் அதீத கவனம் செலுத்துதுவதற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்யும் என்று அதன் நிருவரும் தலைவரும் ஆனா...
2.4 பில்லியன் சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் கடந்த ஆறு ஆண்டுகளில் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையத்தால் (எம்சிஎம்சி) தடுக்கப்பட்டுள்ளன என்று ஆணையத்தின் ஆன்லைன் குற்றங்கள் மற்றும் தகவல் பாதுகாப்புக் குழுத் தலைவர் டெரெக் பெர்னாண்டஸ் கூறினார். 2020 முதல் 4,051 சந்தேகத்திற்குரிய இணையதளங்கள் அகற்றப்பட்டுள்ளன என்றும் 2021 முதல் 581 மில்லியன் கோரப்படாத எஸ்எம்எஸ் செய்திகள் தடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். கூடுதலாக, 2021 முதல் சந்தேகத்திற்கிடமான SMS...