கோலாலம்பூர்: மலேசிய சட்டங்களுடன் TikTok இன் இணக்கம் இன்னும் திருப்திகரமாக இல்லை என்றும், உடனடியாக மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி பட்சில் தெரிவித்துள்ளார். நேற்று டிக்டாக் குளோபல் துணைத் தலைவர் ஹெலினா லெர்ஷ் தலைமையிலான டிக்டோக்கின் உயர்மட்ட நிர்வாகத்துடனான சந்திப்பின் போது அவர் தனிப்பட்ட முறையில் இந்த விஷயத்தை வலியுறுத்தினார். மலேசிய வழிகாட்டுதல்கள் மற்றும் சட்டங்களுக்கு இணங்க அதன் செயல்பாடுகளை இயக்குவதைத் தவிர,...
மக்கள் மத்தியில் தகவல் தொடர்பு சேவைக்காக அதிக அளவில் பயன்பட்டு வரும் வாட்ஸ் ஆப் செயலி தற்போது தங்களது பயனர்கள் பயனடையும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த தகவல் பயனர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.வாட்ஸ் ஆப்: நாட்டில் மிக அதிக அளவிலான பயனர்கள் பயன்படுத்தி வரும் செயலி தான் வாட்ஸ் ஆப். இந்த செயலியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பயன்படுத்தி...
பைட்-டான்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் செயலி ஐபோன் க்ளிப் போர்டுகளில் இருந்து விவரங்களை தானாக சேகரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐஒஎஸ் 14 வெளியானதில் டிக்டாக்கின் இந்த நடவடிக்கை அம்பலமாகி இருக்கிறது.இதைத் தொடர்ந்து டிக்டாக் நிறுவனம் ஆப்பிள் ஐபோன் பயனர்களின் க்ளிப் போர்டு விவரங்களை இனி சேகரிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளது. புதிய ஐபோன் அப்டேட் தகவல்கள் திருடப்படுவதை எச்சரிக்க துவங்கிய நிலையில், டிக்டாக் இதுபோன்ற...
சிங்கப்பூர்: விமானப் பயணிகள் கையில் எடுத்துச் செல்லும் பொருள்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புப் பரிசோதனையை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி சாங்கி விமான நிலையம் (CAG) சோதித்து வருகிறது. மேம்படுத்தப்பட்ட முறை நடப்புக்கு வந்தால், சிங்கப்பூரிலிருந்து விமானம் வழியாகப் புறப்படும் பயணிகளுக்கான பாதுகாப்புப் பரிசோதனை நேரத்தில் 50 விழுக்காடு மிச்சப்படும். கையிலுள்ள பெட்டிகளில் தடை செய்யப்பட்ட பொருள்கள் உள்ளனவா என்பதைக் கண்டறியும் தானியக்க முறை தற்போது சாங்கி விமான நிலையம் முனையம் 3ல்...
டுவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க்கின் வசம் வந்த நிலையில், போலியான கணக்குகளை நீக்க அதிரடியான மாற்றங்களை கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியனது. அதன்படி, டுவிட்டரின் கணக்குகளை சரிபார்க்கும் செயல்முறை புதுப்பிக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்தார். டுவிட்டரில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் புளூ டிக் பயன்படுத்துகின்றனர். இந்த டுவிட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு தான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, டுவிட்டர்...
ஒரு காலத்தில் செல்போன் என்றாலே அது ‘நோக்கியா’ தான். பிறகு டெக்னாலஜியில் அதிரடியான மாற்றங்கள் வந்து ஸ்மார்ட்போன்கள் மொபைல் சந்தையை ஆக்கிரமித்தன. ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் கபளீகரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய ‘நோக்கியா’ மொபைல் சந்தையை விட்டு  வெகு தூரம் விலகிப்போய்விட்டது. இருந்தாலும் அவ்வப்போது சில தயாரிப்புகளை வெளியிட்டது.அவை வயதானவர்கள் பயன் படுத்தும் போனாக மாறிவிட்டது.  இழந்த சந்தையை மீட்டெடுக்க இப் போது புதுப்பொலிவுடன் லேட்டஸ்ட் டெக்னாலஜியின்  துணையுடன்  களமிறங்கியிருக்கிறது...
சுபாங், சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்தில் விமானப்படையின் பீச்கிராஃப்ட் B200T அவசரமாக திங்கள்கிழமை (அக்., 16) தரையிறக்கப்பட்டது. விமானப் பயிற்சியில் நான்கு பணியாளர்களைக் கொண்ட விமானம் திங்கள்கிழமை காலை 11.27 மணியளவில் சுபாங் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது. பின்னர் மதியம் 1 மணியளவில் விமானத்தை அவசரமாக தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் மற்றும் எந்த காயமும் ஏற்படவில்லை....
நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் பிரபல மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் மூடுவிழா காண்கிறது என்றொரு தகவல் சமூக ஊடகங்களில் கடந்த சில தினங்களாக வைரலாகி வந்தது. இதனையடுத்து கூகுள் விளக்கமளித்துள்ளது, ’சமூக ஊடக தகவலில் பாதி மட்டுமே உண்மை’ என தெளிவுபடுத்தி உள்ளது. நடப்புலக இணையசேவை மற்றும் தகவல் தொடர்பில் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் சேவைக்கு மறுக்க முடியாத இடம் உண்டு. அன்றாடம் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஜிமெயில் சேவை, வெறும் தகவல் தொடர்புக்கு...
தியாகராஜன், ரீத்தனா சைபர்ஜெயா: மலேசியாவில் தளமையாகத்தைக் கொண்டிருக்கும் டி.எக்ஸ்.என் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (DXN HOLDINGS BERHAD) சைபர்ஜெயா பல்கலைக்கழகத்துடன் (UoC) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்துயிட்டது. 1991-ஆம் ஆண்டு நிறுவப்பட  டி.எக்ஸ்.என் புத்தாக்க கல்வி, ஆராய்ச்சித் துறையில் புதிய உருமாற்றத்தைக் கொண்டு வருவதில் முனைப்புக் கட்டி இருக்கிறது. திறன்மிக்க கல்வி, புத்தாக்கக் கல்வி போன்றவற்றில் அதீத கவனம் செலுத்துதுவதற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்யும் என்று அதன் நிருவரும் தலைவரும் ஆனா...
செய்தி தளத்தில் புதிய திரை பகிர்வு அம்சம் சேர்க்கப்படும் என வாட்ஸ்அப் (புலனம்) அறிவித்துள்ளது. Meta CEO Mark Zuckerberg ஆகஸ்ட் 8 அன்று Facebook வழியாக தகவலை பகிர்ந்துள்ளார். WhatsApp இல் வீடியோ அழைப்புகளின் போது உங்கள் திரையைப் பகிரும் திறனை நாங்கள் சேர்க்கிறோம். இந்த அம்சம்  WhatsApp desktop மற்றும் mobileயில் கிடைக்கும். நிறுவனம் இன்று (ஆகஸ்ட் 9) வெளியிட்ட அறிவிப்பில், பயனர்கள் ‘பகிர்வு’ ஐகானைக்...