காஜாங் லைன் மாஸ் டிரான்சிட் (MRT) சேவைகளில் நேற்று ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் குறைந்த காற்றழுத்தம் காரணமாக ரயில் நிறுத்தப்பட்டு, அவசரகால பிரேக்கிங் சிஸ்டம் தானாக இயக்கப்பட்டது. Rapid Rail Sdn Bhd (Rapid Rail) ஒரு அறிக்கையில், மாலை 5.24 மணிக்கு Pasar Seni MRT ஸ்டேஷனில் முதல் தடங்கலில் தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டது. ரேபிட் ரெயிலின் பொறியியல் குழு மாலை 6.49 மணிக்கு சிக்கலைச் சரிசெய்தது, அதைத்...
 இப்போதெல்லாம் கையில் போன் இல்லாதவர்களை பார்ப்பதே கஷ்டம்தான். குறிப்பாக ஸ்மார்ட்போன் பெரும்பாலானவர்களின் கைகளில் தவழ்கிறதுசில ஆயிரங்கள் முதல் பல லட்சங்கள் விலை வரையிலான செல்போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. விலைக்கு ஏற்ப அதன் சிறப்பம்சங்களும் இருக்கின்றன. செல்போனில் இருக்கும் சிறப்பம்சங்களை நாம் அது தொடர்பான வீடியோக்களை பார்த்து தெரிந்துகொள்வோம். ஆனால் நம் செல்போனில் வெளிப்பகுதி குறித்து எந்த அளவுக்கு நமக்கு தெரியும்? செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய ஓட்டை ஒன்றை கவனித்து இருக்கிறீர்களா?...
சமூக வலைதளங்களில் முன்னனியில் உள்ளது டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக (C.E.O) இந்தியரான பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இதுவரை ஜாக் டோர்சி செயல்பட்டு வந்தார். இவர் திடீரென தமது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், இப்புதிய நியமனத்தை டுவிட்டர் அறிவித்துள்ளது. பராக் அகர்வால் மும்பை ஐ.ஐ.டி.யில் படித்தவர். 10 ஆண்டுகளாக டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர்...
இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கான குறிப்பிடத்தக்க அப்டேட்டாக, அனுப்பிய தகவலை எடிட் செய்யும் வசதி அறிமுகமாகிறது. அதையும் குறிப்பிட்ட தடவைகள் வரை மேற்கொள்ள இன்ஸ்டாகிராம் அனுமதிக்கிறது. சமூக ஊடக தளங்கள் போட்டியாளர்கள் மத்தியில் தங்களை தக்கவைத்துக் கொள்ளவும், பயனர்களை ஈர்க்கவும் அவ்வப்போது அப்டேட்டுகளை வாரி வழங்குவது வழக்கம். இது பயனர்களின் சமூக ஊடக பயன்பாடுகளை எளிதாக்குவதோடு, குறிப்பிட்ட தளத்தின் பிணைப்பையும் அதிகமாக்குகிறது. அந்த வகையில், பிரபல இன்ஸ்டாகிராம் தளத்துக்கான அப்டேட் ஒன்றினை அதன்...
பைட்-டான்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் செயலி ஐபோன் க்ளிப் போர்டுகளில் இருந்து விவரங்களை தானாக சேகரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐஒஎஸ் 14 வெளியானதில் டிக்டாக்கின் இந்த நடவடிக்கை அம்பலமாகி இருக்கிறது.இதைத் தொடர்ந்து டிக்டாக் நிறுவனம் ஆப்பிள் ஐபோன் பயனர்களின் க்ளிப் போர்டு விவரங்களை இனி சேகரிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளது. புதிய ஐபோன் அப்டேட் தகவல்கள் திருடப்படுவதை எச்சரிக்க துவங்கிய நிலையில், டிக்டாக் இதுபோன்ற...
அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் விவகாரத்தில் பல்டி அடித்துள்ளது. அமேசான் நிறுவனம் பாதுகாப்பு குறைபாடு காரணமாக டிக்டாக் பயன்படுத்துவதை நிறுத்தக் கோரி தனது ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் தவறுதலாக அனுப்பப்பட்டு விட்டது என தெரிவித்து இருக்கிறது. முந்தைய தகவல்களில் மொபைலில் டிக்டாக் பயன்படுத்த வேண்டாம், அவசியம் எனில் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் பிரவுசர்களில் டிக்டாக் பயன்படுத்தலாம். மேலும் ஸ்மார்ட்போன்களில் டிக்டாக் பயன்படுத்தும் பட்சத்தில் அலுவல் ரீதியிலான மின்னஞ்சல்கள்...
அமெரிக்காவில் உள்ள பர்டியூ பல்கலைக்கழகத்தின் பரிசோதனைக் கூடத்தில் ஆராய்ச்சியாளர்கள், ஏசி எனப்படும் ஏர் கண்டிஷனருக்கு நிகரான அடர் வெள்ளை நிற பெயின்டை உருவாக்கி உள்ளனர். அமெரிக்காவில் உள்ள பர்டியூ பல்கலைக்கழகத்தின் பரிசோதனைக் கூடத்தில், ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, அடர் வெள்ளை நிற பெயின்டை உருவாக்கி உள்ளனர். இந்த வெண்மை நிற பெயின்ட் கின்னஸ் உலக சாதனையும் படைத்து உள்ளது. உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டு உள்ள இந்த வெண்மை நிற...
உலகளவில் கடும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரியஸ் இன்று வெளியாகவுள்ளது.உலகம் முழுவதும் ஐபோன்-12 போன் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகளவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஆப்பிள் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவது வழக்கம். அதேபோல இந்தாண்டில் தனது ஐபோன்-12 சீரியஸை வெளியிடும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.ஆனால் அந்த தினம் ஐபேட் மற்றும் சில சாதனைகளை அறிமுகம் செய்தது. இது, ஐபோன்...
போக்கோ பிராண்டின் எஃப்2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில் மற்றொரு போக்கோ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய போக்கோ ஸ்மார்ட்போன் போக்கோ எம்2 ப்ரோ பெயரில் அறிமுகமாகும் என்றும் இது கிராம் எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.மேலும் புதிய போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் M2003J6CI எனும் மாடல் நம்பரில் உருவாகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் ப்ளூடூத்...
கொரோனா பாதிப்பு தொடங்கிய முதல் இரு மாதங்களிலேயே ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியுள்ளார்.மார்க் ஜூக்கர்பக்உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையிலும், அமெரிக்க கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு இரண்டு மாதங்களில் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெசோஸ் மற்றும் ஃபேஸ்புக்கின் மார்க் ஜூக்கர்பர்க் அதிக பலன் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கு...