சாங்கி சிறைச்சாலையில் தூக்கிலிடப்படவுள்ள நாகேந்திரனை கடைசியாகக் காண தாயார் சிங்கப்பூர் பயணம்

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பாஞ்சாலை சுப்பிரமணியம் தனது மகனைப் பார்ப்பதற்காக இந்த வார இறுதியில் சிங்கப்பூர் செல்கிறார். இது அவர்களின் கடைசி சந்திப்பாக இருக்கலாம். அவரது மகன் நாகேந்திரன் கே.தர்மலிங்கம் சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலையில் மரண...

இறந்த தாயின் உடலை ஓராண்டுக்கு மேலாக பாதாள அறையில் பதுக்கி வைத்த மகன்; பின்னணியில்...

ஆஸ்திரியாவில் தாயின் சடலத்தை ஓராண்டாக மறைத்து, அவர் உயிருடன் இருப்பது போல் நாடகமாடி, மகன் ஓய்வூதியம் பெற்று வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரியா நாட்டின் மேற்கு டைரோல் பகுதியில் வசித்து வந்த 89...

மனவளர்ச்சி குன்றிய நாகேந்திரன் போதைப்பொருள் குற்றத்திற்காக வரும் 10ஆம் தேதி சிங்கப்பூரில் தூக்கிலிடப்படவுள்ளார்

மனவளர்ச்சி குன்றிய ஒருவரை தூக்கிலிடுவது சிங்கப்பூரின் நீதித்துறை தரத்திற்கு ஒரு புதிய தாழ்வு என கருத்து பரவலாகி வருகிறது.  இந்த கோவிட் தொற்று காலத்தில் சிங்கப்பூர் சிறைச்சாலை அமைப்பும் நீதித்துறையும்  மனநலம் பாதிக்கப்பட்ட...

மகள் போட்ட டீயை குடித்த தந்தை, கணவர், 2 குழந்தைகள் உட்பட 5 பேர்...

மெயின்புரி, அக்டோபர் 30: தவறுதலாக பூச்சி மருந்து கலந்து பெண் போட்ட டீயை குடித்த தந்தை, கணவர், இரண்டு குழந்தைகள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் என ஐவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி...

பையில் கணவரின் துண்டிக்கப்பட்ட தலையுடன் போலீசில் சரணடைந்த மனைவி

திருப்பதி அருகே ரேணிகுண்டாவை சேர்ந்த பெண் ஒருவர் குடும்ப தகராறில் கணவனை கொலை செய்து அவருடைய தலையை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே...

வெட்டிய மனைவியின் தலையுடன் வீதி உலா வந்த கணவர்!

தெஹ்ரான், பிப்ரவரி 9 : மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தனது இளம் மனைவியின் தலையை துண்டித்து அதனுடன் தெருவில் சென்ற சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் ஈரானின் தென்மேற்கு நகரமான...

மரணத் தண்டனை கைதியான மலேசியர் புனிதன் கணேசனை சிங்கப்பூர் நீதிமன்றம்விடுவித்தது

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தியதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட மலேசியர், அவர் மீதான வழக்கை அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் கூறியதைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார். தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தலைமையிலான...

நாசா வெளியிட்ட ஒரு போட்டோ.. அப்படி இதில் என்ன இருக்கிறது தெரியுமா?

நியூயார்க்: அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்ட ஒரு புகைப்படம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பல்வேறு விண்வெளி புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம். நாசாவின் பல்வேறு...

விமான விபத்தில் பிரபல இசையமைப்பாளர், மனைவி மற்றும் குழந்தை பலி

லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிகன் குடியரசு நாட்டில் இன்று நடந்த விமான விபத்தில் பிரபல இசையமைப்பாளர், அவரது மனைவி மற்றும் குழந்தை உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.தனது இசையமைப்பு மூலம் உலகம்...

மரணதண்டனை நிறைவேற்றப்படவிருக்கும் ஒரு நாளைக்கு முன்பாக கைதியின் தாயார் சிங்கப்பூர் தலைமை நீதிபதி மீது...

ஜார்ஜ் டவுன்: சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மலேசிய கைதியின் தாயார், சிங்கப்பூர் தலைமை நீதிபதிக்கு எதிரான தனது வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், மரணதண்டனையை நிறுத்துவதற்கான கடைசி நிமிட முயற்சியை...