காலை உணவை 8 மணிக்கு மேல் சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய் உண்டாகும்...
தேவையற்ற நேரங்களில் உணவை எடுத்துக்கொள்ளும்போது ரத்தத்தில் இன்சூலின் எதிர்ப்பு அதிகரிப்பதை ஆய்வில் கண்டுபிடித்தனர்.
காலை உணவை 8.30 மணிக்கு பிறகு எடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள்...
இங்கிலாந்தில் Covid -19- பலியான சிறுபான்மையினரில் இந்தியர்களே அதிகம்
லண்டன்,ஏப்ரல் 24-
இங்கிலாந்தில் கொரோனா வைரசுக்கு ஆஸ்பத்திரிகளில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை, கடந்த 17-ந்தேதி நிலவரப்படி, 13 ஆயிரத்து 918 ஆகும். அவர்களில் இனவாரியான புள்ளிவிவரங்களை இங்கிலாந்து தேசிய சுகாதார சேவைத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இவர்களில்...
ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவது ஏன்?
டெஹ்ரான்,மார்ச் 23-
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்த படியாக ஈரான் நாட்டில்தான் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு இதுவரை ஆயிரத்து 556 பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 10 நிமிடங்களுக்கு ஒருவர் உயிரிழப்பதாகவும், 1
மணி...
கோவிட்-19க்கு எதிராக 4 ஆவது தடுப்பூசியை செலுத்துகிறது இஸ்ரேல்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் மற்றுமொரு திரிபான ஓமிக்ரான் வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. பல நாடுகளில் இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டுள்ளன. ஓமிக்ரான் பரவலை ஏற்கனவே செலுத்திய தடுப்பூசிகள் தடுக்குமா என்ற விவாதங்கள்...
வானில் இரண்டு நிலா
பூமியை சுற்றி வரும் புதிய நிலா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மினி நிலவிற்கு 2020 SO என பெயரிடப்பட்டுள்ளது. மினி நிலவு குறித்த முழுவிவரங்களை பார்க்கலாம்.
பூமியின் சுற்றுப்பாதையில் நுழைந்த மினி நிலவு 27,000...
11 நாடுகளுக்கான தடையை நீக்கியது சவுதி அரேபியா:
-இந்தியா நிலை என்ன?
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரு சில நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ள நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நாடுகளின் மீதான தடையை...
ஒமைக்ரான் சமூக பரவலாக தொடங்கிவிட்டது… நாடாளுமன்றத்தில் அறிவித்த இங்கிலாந்து
பிரிட்டனில் கடந்த ஞாயிறு வரை 90 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது. இந்த எண்ணிக்கை இன்று 336 ஆக உயர்ந்தது. இது குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர்...
இந்தியாவுடன் அமரிக்கா ஒத்துழைப்பு
கடற்படை ஹெலிகாப்டா் விற்பனையால் மேம்படும்!
இந்தியாவுக்கு இரு கடற்படை ஹெலிகாப்டா்களையும் பி-8 பொசைடன் கண்காணிப்பு விமானத்தையும் விற்பனை செய்வதால் இரு தரப்பு ஒத்துழைப்பு மேம்படும் என்று அமெரிக்க முப்படைகளின் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பென்டன்...
அமெரிக்காவில் 42 மாகாணங்களில் குறையும் கொரோனா தாக்கம்
ஜோ பைடன் தீவிர முயற்சி
வாஷிங்டன்:
ஜோ பைடன் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்க அதிபராக ஆட்சி பொறுப்பேற்றார். இதனை அடுத்து அமெரிக்காவில் உள்ள 50...
இந்தியாவுக்கு ஆயுத விற்பனை ஏன்?
வாஷிங்டன்: பல்வேறு நாடுகளுடனான ராணுவ ஒப்பந்தங்களை, அமெரிக்க அதிபர், ஜோ பைடன் நிர்வாகம், மறு ஆய்வு செய்து வருகிறது. இந்தியாவுடனான ராணுவ உறவு, ஒப்பந்தங்கள், மறு ஆய்வு செய்யப்படுமா என்ற கேள்விக்கு, அமெரிக்க...