18 வயதில் உலக பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்த இளைஞர்

-சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா ?பிரபல ஃபோர்ப்ஸ் நாளிதழ் 2020ஆம் ஆண்டுக்கான தனது 35- ஆவது ஆண்டு கோடிஸ்வரர் பட்டியலில் வெளியிட்டுள்ளது. உலக நாடுகளைச் சேர்ந்த 2,775 பணக்காரர்கள் இடம் பெற்றுள்ள இந்த பட்டியலில்...

கடத்தப்பட்ட தாய்லாந்து அரிசி கிளந்தானில் வாங்குவது வழக்கமானதே

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்படும் வெள்ளை அரிசியை வாங்குவதற்கு கிளந்தான் மாநில மக்களில் கணிசமான பகுதியினர் தேர்வு  செய்வதாக கூறப்படுகிறது. சிலர் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசியை விட இது அதிக மணம்...

‘ட்ரோஜன் ஸ்பைமேக்ஸ்’ மோசடியில் தொடர்புடைய 2 மலேசியர்கள் சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்டனர்

ட்ரோஜன் ஸ்பைமேக்ஸ் எனப்படும் அனைத்துலக மோசடி கும்பலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு உள்ளூர் ஆடவர்களை போலீசார் நாடு கடத்தியுள்ளனர். புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் (சிசிஐடி) இயக்குநர் ராம்லி யூசுப்...

ஜப்பானில் அனைத்துலக கடற்படை பயிற்சி: சிங்கப்பூர் உட்பட 12 நாடுகள் பங்கேற்பு

தோக்கியோ, நவம்பர் 7 : இரண்டாம் உலக போரில் ஜப்பானின் தோல்வியை தொடர்ந்து உருவாக்கப்பட்ட கடற்படையின் 70-வது ஆண்டு நினைவு தினம் தற்போது அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி அனைத்துலக கடற்படை பயிற்சிக்கு ஜப்பான் ஏற்பாடு...

சிங்கப்பூரில் அதிவேகமாக அதிகரிக்கும் கொரோனா- 56,000 பேர் பாதிப்பு

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. சிங்கப்பூரில் 56,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்புக்காக சிங்கப்பூரில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து...

மெக்காவில் “அரபாத் உரை” 14 மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்; அதில் தமிழ் மொழியும் ஒன்று

ரியாத், ஜூலை 5 : உலகெங்கிலும் இருந்து வரும் இஸ்லாமியர்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் மெக்காவில், அரபாத் பிரசங்கம் 14 மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் இனி...

சிங்கப்பூரின் பன்றி இறைச்சி மையமாக உருவெடுக்கும் சரவாக்

கோலாலம்பூர்:தீபகற்ப மலேசியாவின் மாநிலங்களில் நிலவும் கடும் கட்டுப்பாடுகள் மற்றும் இடநெருக்கடி காரணமாக பன்றி வளர்ப்புத் தொழில் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், சரவாக் மாநிலம் நாட்டின் முதன்மை உற்பத்தி மையமாக வேகமாக உருவெடுத்து...

கானுன் சூறாவளி அச்சம் : தென் கொரியாவில் உள்ள மலேசிய சாரணர் குழு பாதுகாப்பான...

புத்ராஜெயா, அகஸ்ட்டு 9: தென் கொரியாவின் சேமன்ஜியத்தில் நடைபெறும் 25வது உலக சாரணர் விழாவில் கலந்து கொண்ட மலேசிய சாரணர் குழுவைச் சேர்ந்த மொத்தம் 474 உறுப்பினர்கள், தற்போது வெப்ப அலை அச்சுறுத்தல் மற்றும்...

பாகிஸ்தான்: கியாஸ் வெடிவிபத்தில் கட்டிடம் இடிந்து 16 பேர் பலி

கராச்சி,பாகிஸ்தானின் தெற்கே சிந்த் மாகாணத்தில் கராச்சி நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் திடீரென இன்று கியாஸ் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர்....

Kerajaan junta tentera Myanmar sekat Facebook, WhatsApp, Instagram

Kerajaan junta tentera yang melakukan kudeta ke atas kerajaan Myanmar menyekat akses Facebook dan WhatApp mulai hari ini, Khamis. Kementerian Komunikasi dan Informasi Myanmar dalam...