பல ஆயிரம் கி.மீ. வேகத்தில்… பூமியை நெருங்கும் 5 குறுங்கோள்கள்; நாசா தகவல்
சூரிய மண்டலத்தில் நாம் வாழும் பூமியை சுற்றி பல குறுங்கோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவற்றின் பயணம், பாதை உள்ளிட்டவற்றை பற்றி அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு ஆய்வு செய்து வருகிறது. இந்த...
பாகுபாடு காட்டாமல் வெளிப்படையாக நாங்கள் இயங்கி வருகிறோம்
இந்தியாவில் வர்த்தக காரணங்களுக்காக, பா.ஜனதாவினரின் வெறுப்பு பேச்சுகள் மீது நடவடிக்கை எடுக்க பேஸ்புக் நிறுவனம் மறுத்து வருவதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது. இதை சுட்டிக்காட்டி பேஸ்புக் தளம் மீது...
மேகன் மார்கல் குற்றச்சாட்டு
-பதில் அளிக்காத ராணி இரண்டாம் எலிசபெத்
லண்டன்:பிரிட்டன் கேம்பிரிட்ஜ் அரச குடும்பத்தினர் விவகாரம் தற்போது அந்நாட்டு ஊடகங்கள் மத்தியில் பேசுபொருளாக உள்ளது.ஹாரி-மேகன் ஆகியோரது பேட்டிக்குப் பிறகு பிரிட்டன் அரச குடும்பத்தில் இனப்பாகுபாடு காட்டப்படுகிறதா என்ற...
சிங்கப்பூரில் பயண அனுமதி அட்டையை வாங்கிவிட்டு விமானத்தில் ஏறாத ஆடவர் கைது
சிங்கப்பூர், ஆகஸ்டு 16:
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் 55 வயது ஆடவர் ஒருவர், விமானம் ஏறுவதற்கான அனுமதி அட்டையைப் பெற்றுவிட்டு, விமானத்தில் ஏறாமல் இருந்ததற்காக கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.
குறித்த கைது...
இருளில் மூழ்கிய இலங்கை
இலங்கையில் இன்று மின்மாற்றி தோல்வியால் ஒட்டுமொத்த நாடும் இருளில் மூழ்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய சேவை, தொழில் போன்றவை பெரிதும் பாதிக்கப்பட்டன. சுமார் ஆறு மணி 0நேர தடைக்குப்பின் கொழும்பு, தெற்கு...
கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்புலாஸ் ஏஞ்சல்ஸ் -ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உயிர் இயற்பியலாளரும் வேதியலுக்கான நோபல் பரிசு பெற்றவருமான மைக்கேல் லெவிட் அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "கொரோனா வைரஸ் தொற்றின்...
கர்நாடகாவில் புதிய வகை ஏ.ஒய் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு
பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யாவில் வேகமாகப் பரவி வரும் புதிய வகை ஏ.ஒய்.4.2 ரக கொரோனா வைரஸ் கர்நாடாவிலும் பரவியுள்ளது. அதிவிரைவாகப் பரவும் தன்மை கொண்ட புதிய வகை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை கர்நாடகாவில் ...
பைசர் தடுப்பூசி போட்ட பெண் மருத்துவர் அரை மணிநேரத்தில் ஐசியுவில் அனுமதி
மெக்சிகோ சிட்டி-மெக்சிகோவில் வசித்து வரும் 32 வயது பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்புகளை தடுக்கும் வகையில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனால், அவரது உடல்நிலை மோசமடைந்து உள்ளது. இதனால் அவர் மருத்துவமனையின்...
7 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபியாவில் மீண்டும் ஈரான் தூதரகம் திறப்பு
சவுதி அரேபியா-ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. கடந்த 2016-ம் ஆண்டு ஷினயட் மதகுரு நிம்ர்-அல் நிம்ரை, சவுதி அரேபியா தூக்கிலிட்டதற்கு எதிராக ஈரானில் போராட்டங்கள் நடந்தது.
தலைநகர் தெக்ரான் மற்றும் வடமேற்கு...
இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதலில் ராய்ட்டர்ஸ் செய்தியாளர் உயிரிழப்பு
வாஷிங்டன்:
இஸ்ரேலில் இருந்து பாய்ச்சப்பட்ட ஏவுகணைகள் தென் லெபனானில் விழுந்ததில் ராய்ட்டர்ஸ் காணொளிச் செய்தியாளர் ஒருவர் வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டார்; ஆறு செய்தியாளர்கள் காயமுற்றனர்.
அல் ஜஸீரா, ஏஎஃப்பி செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த அவர்கள், இஸ்ரேலிய எல்லை...