2 லட்சம் தடுப்பூசிகள் நன்கொடை

- இந்தியாவுக்கு ஐ.நா. சபை நன்றிஐ.நா.அமைதிப்படையினருக்கு இந்தியா 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கி இருக்கிறது. இதற்காக இந்தியாவுக்கு ஐ.நா.சபை நன்றி தெரிவித்துக்கொண்டது.நியூயார்க்:ஐ.நா.அமைதிப்படையினருக்கு இந்தியா 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக...

கொரோனாவால் களையிழந்த நோபல் பரிசளிப்பு விழாக்கள்

ஆண்டுதோறும் மிக விமரிசையாக நடைபெறும் நோபல் பரிசளிப்பு விழாக்கள், இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று நெருக்கடி காரணமாக பல்வேறு மாற்றங்களுடன் மிக எளிமையாக நடைபெற்று வருகின்றன.அந்தப் பரிசை உருவாக்கிய நோபலின் விருப்பப்படி, ஸ்வீடன்...

வாட்சன், கார்டியன், யூனிட்டி மருந்தகங்களில் ஜூன் 16 முதல் விற்பனைக்கு வரும் கோவிட்...

சிங்கப்பூர்: கோவிட்-19 சுயபரிசோதனை கருவிகள் வரும் ஜூன் 16 தேதி முதல் கார்டியன், யூனிட்டி மற்றும் வாட்சன் போன்ற மருந்தகங்களில் விற்பனை செய்வதற்கு சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் (MOH) அனுமதி வழங்கியுள்ளது. அனைவருக்கும் கிடைக்கும்...

ஈராக் விமான நிலையம் மீது ‘டிரோன்’ தாக்குதல் நடத்திய துருக்கி: 6 பேர்...

அங்காரா: ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள முக்கிய நகரங்கள் குர்திஸ்தான் பிராந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஈராக், துருக்கி நாட்டு பிரிவினைவாதிகள் பலர் செயல்பட்டு வருகின்றனர். இந்த பிராந்தியத்தை ஆட்சி செய்து வரும்...

அமைதிப் பேச்சை வலியுறுத்த மத்திய கிழக்குப் பயணம் மேற்கொள்ளுகிறார் சீனத் தூதர்

பெய்ஜிங்: இஸ்ரேலுக்கும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் மோதல் நிலவும் வேளையில், சண்டை நிறுத்தம், அமைதிப் பேச்சு ஆகியவற்றை வலியுறுத்தி, சீனாவின் சிறப்புத் தூதர் ஜாய் ஜுன், அடுத்த வாரம் மத்திய கிழக்கு வட்டாரத்திற்குப் பயணம்...

கடந்த 11 மாதங்களில் இந்தியாவுக்கு சீனாவின் ஏற்றுமதி சரிவு

பீஜிங்:இந்தியாவும், சீனாவும் பரஸ்பர வர்த்தக தொடர்புகளை நீண்டகாலமாக பேணி வருகின்றன. இதில் கடந்த ஆண்டு இரு நாடுகளும் 92.68 பில்லியன் டாலர் (சுமார் ரூ.6.76 லட்சம் கோடி) அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளன.எனினும் இந்த...

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் தீபாவளி பண்டிகை பொது விடுமுறையாக அறிவிப்பு

இந்துகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. வாழ்வில் உள்ள தீமைகள் அகன்று, நன்மைகள் பெருகும் பெருநாளாக இந்து மக்களால் இந்த பண்டிகை மதிக்கப்படுகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி உற்சாகமாகவும்...

அறுவை சிகிச்சைக்காக போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 86 வயது போப் பிரான்சிஸ், குடல் அறுவை சிகிச்சைக்காக வாடிகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வாடிகன் தேவாலயத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக ஹெர்னியா பாதிப்பால்...

சுதந்திரம் இருக்க வேண்டியது அவசியம்

சமூக வலைத்தளங்கள் சுதந்திரமானவை  - சுந்தர் பிச்சைசில நாடுகளில் சமூக வலைதளங்களில் மீது சுதந்திரத்தின் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.வாஷிங்டன்:இந்தியாவில் சமூக ஊடகங்கள், ஓ.டி.டி., தளங்களுக்குப்...

உலக பொருளாதார வளா்ச்சி எப்படி இருக்கும்!

அமெரிக்கா, சீனா, இந்தியா வழிநடத்தும்! சா்வதேச பொருளாதார வளா்ச்சியை அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் முன்னின்று வழிநடத்தும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.வாஷிங்டன்/புது டில்லி:  கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம்...