Trending Now
FASHION WEEK
DON'T MISS
பெண் ஆட்டுடன் உடலுறவு கொண்டதாக மூத்த குடிமகன் மீது குற்றச்சாட்டு
கோலா குபு பாரு: பெண் ஆட்டுடன் உடலுறவில் ஈடுபட்டதாக மூத்த குடிமகன் ஒருவர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டார். 60 வயதான ஷாரி ஹசான், நீதிபதி நூருல் மர்தியா முகமது ரெட்சா...
LATEST NEWS
வீட்டில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் பமீலா குடும்பத்தாரிடம் விசாரணையா? போலீஸ் மறுப்பு
ஒரு வீட்டில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் பமீலா லிங்கின் பிள்ளைகள், அவரது குடும்ப நண்பரின் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை போலீசார் மறுத்துள்ளனர். சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் உமர் கான்,...
ஜோகூர் – சிங்கப்பூர் பொருளாதார மண்டலம் ஓர் அமைச்சர், அரசாங்கத்தைவிட மிகப்பெரியது – ரஃபிஸி
கோலாலம்பூர், ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு முதலீட்டாளர்களைக் கொண்டு வரும் புத்ராஜெயாவின் (மடானி அரசாங்கம்) கடப்பாட்டை பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரஃபிஸி ரம்லி நேற்று உறுதி செய்தார். இது தலைவர்கள் அல்லது...
ஆசியான் உச்சநிலை மாநாடு: 6 கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலைகள். 25 பிரதான சாலைகள் மூடப்படும்
கோலாலம்பூர், ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை முதல் மே 28ஆம் தேதி வரை கிள்ளான் பள்ளத்தாக்கில் ஆறு நெடுஞ்சாலைகளும் 25 பிரதான சாலைகளும் மூடப்படும் என்று புக்கிட் அமான் வாகனப் போக்குவரத்து...
POPULAR ARTICLES
இறுதி ஊர்வலத்தின்போது சாலையில் பட்டாசு வெடித்த ஆடவர் கைது
ஷா ஆலம்:
சிலாங்கூரின் பந்திங்கில் இறுதி ஊர்வலத்தின்போது சாலையில் பட்டாசு வெடித்ததற்காக ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
28 வயதான அந்த ஆடவர் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் பந்திங்கில் கைது செய்யப்பட்டதாக கோலா...
மலையேறி கொண்டிருந்த போது சறுக்கி விழுந்து ஆடவர் மரணம்
ஈப்போ கிளடாங் மலையில் நடைபயணம் மேற்கொண்டபோது சரிந்து விழுந்த 40 வயது நபர் இறந்துவிட்டதாக துணை மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது.
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஷாரோம் அகமது சலாலுதீன் தனது...
நான்கு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 8 சிறுவர்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பலி !
சுபாங் ஜெயா, டிசம்பர் 18 :
நேற்று இரவு, ஷா ஆலம் நோக்கிச் செல்லும் வடக்கு-தெற்கு ஹுபுங்கன் தெங்கா (Elite)) நெடுஞ்சாலையில், USJ ஓய்வு மற்றும் மறுவாழ்வு (R&R) பகுதியில் நான்கு வாகனங்கள் மோதிக்கொண்ட...
LATEST REVIEWS
ஹோலி கொண்டாட்டத்திற்கு பிறகு ஆற்றில் குளித்த 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
தானே,வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் 4 பேர் ஆற்றில் குளித்தபோது நீரில்...