இன்று 15,902 பேருக்கு கோவிட் தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் 15,902 கோவிட் -19 தொற்று பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. முகநூல் பதிவில், சுகாதார தலைமை இயக்குநர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், மொத்த...

போலீஸ்காரர்களின் கையை கடித்து அவர்களை குத்தியதாக குடிபோதையில் இருந்த 4 ஆடவர்கள் கைது!

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 24: குடிபோதையில் இருந்ததாக நம்பப்படும் ஐந்து இளைஞர்கள் அடங்கிய குழு ஒன்று, பொதுமக்களுக்கு தொல்லை கொடுப்பதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, அவர்களைக் கைது செய்ய முயன்ற இரண்டு போலீஸ்காரர்களை குத்தியும்...

Hartal Doktor Kontrak போராட்டம் திட்டமிட்டப்படி திங்கட்கிழமை நடைபெறும்

அரசாங்க ஒப்பந்த மருத்துவர்களின் போராட்டம் வரும் திங்கட்கிழமை நடைபெறும் என்று அறிவித்தை தொடர்ந்து புத்ராஜெயா நேற்று அவர்களை சமாதானப்படுத்த கடைசி நிமிட சலுகைகளை வழங்கிய போதிலும்,  திட்டமிட்டபடி அரசாங்க ஒப்பந்த மருத்துவர்களின் நாடு...

EMCO DIUMUMKAN DI SCOTT GARDEN

Pelaksanaan Perintah Kawalan Pergerakan diperketatkan (PKPD) diumumkan di Taman Scott Garden atau lebih dikenali Taman Hock Hann, Jalan Klang Lama Kuala Lumpur . Oleh kerana...

அமைச்சர் ரீனா ஹருன் சொந்த கடனை அடைக்க நிதி திரட்டியது எவ்வாறு என எம்ஏசிசி...

ஐந்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்  அடங்கிய குழு, பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரீனா ஹருன் சமீபத்திய கடனை அடைப்பதற்காக எவ்வாறு நிதி திரட்ட முடிந்தது என்பதை எம்ஏசிசி ஆராய...

ANGGOTA RELA DIREMAN TUJUH HARI ATAS KES PEMBUNUHAN

Marang, Jul 24- Seorang anggota Jabatan Sukarelawan Malaysia (RELA) direman tujuh hari sehingga Jumaat depan bagi membantu siasatan kes bunuh Timbalan Pengerusi Kawasan Rukun Tetangga...

நேற்று மட்டும் சுமார் 460,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது; சுகாதார அமைச்சர் தகவல்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 24: கோவிட் -19 வைரஸிற்கு எதிரான தொடர்ச்சியான முயற்சியில் மலேசியா தனது வேகத்தை மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. நேற்று (ஜூலை 23) மொத்தம் 462,242 கோவிட் -19 தடுப்பூசி...

உலகிலேயே விலை உயர்ந்த ஐஸ்கிரீம்… விலை ரூ. 60 ஆயிரம்… அப்படி என்ன ஸ்பெஷல்...

ஐஸ்கிரீம் என்று சொன்னாலே போதும் பலருக்கு நாவில் எச்சில் ஊறும். அந்த அளவுக்கு ஐஸ்கிரீம் மீது காதல் கொண்டிருப்பர். ஐஸ்கிரீம் பிடிக்காது என்று சொல்பவர்கள் மிக மிக அரிது. வெயிலோ, மழையோ, பனிக்கலாமோ...

கோத்தா திங்கியில் ஏற்பட்ட புயலால் 7 கிராமங்களை சேர்ந்த 140 குடும்பங்கள் பாதிப்பு

ஜோகூர் பாரு, ஜூலை 24 : கோத்தா திங்கி அருகே வெள்ளிக்கிழமை (ஜூலை 23) மாலை ஏழு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 140 குடும்பங்கள் பலத்த மழை மற்றும் புயலால் பாதிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்ட ஏழு...

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ ராமசந்திரன் அடையாளம் தெரியாத நபர்களால்...

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின்  நிர்வாக இயக்குநர் டத்தோ எம்.ராமச்சந்திரன் நேற்று ஜூலை 23ஆம் தேதி இரவு 7 மணியளவில் அவரது வீட்டின்முன் மூன்று அல்லது நான்கு அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். அவர்...