அம்னோ பொதுப் பேரவைக்கு இதர கட்சிகளை அழைப்பதா?இல்லையா என்பது குறித்து வியாழக்கிழமை முடிவெடுக்கப்படும்

கோலாலம்பூர்: அம்னோவின் உச்ச மன்றக் கூட்டம் வியாழன் கூடும்போது  ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள மற்ற கட்சிகளை அதன் பொதுச் சபைக்கு அழைப்பது குறித்து முடிவு செய்யும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அஹ்மத் மஸ்லான் தெரிவித்தார். கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், "வியாழன் கூட்டத்தின் முடிவுக்காக காத்திருங்கள்"...

புங் மொக்தார் – ஸிஸி இசாத்தி தம்பதியினருக்கு எதிரான வழக்கில் இரண்டாவது முறையாக தற்காப்பு வாதம் ஒத்திவைக்கப்பட்டது

கோலாலம்பூர்: "Public Mutual" நிறுவனத்தில் RM150 மில்லியன் முதலீடு தொடர்பில் RM2.8 மில்லியன் ஊழல் மோசடி தொடர்பான வழக்கில், புங் மொக்தார் தம்பதியினருக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுகளுக்குத் தற்காப்பு வாதம் புரிவதை ஒத்திவைப்பதற்காக விண்ணப்பத்திற்கு, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் மீண்டும் இன்று அனுமதி அளித்துள்ளது. கினாபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ...

ஜனவரி 8 முதல் பிப்ரவரி 7 வரையான காலப்பகுதியில் போத்தலில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய்யின் விலை மாற்றம் காணாது...

புத்ராஜெயா: உலக சந்தையில் செம்பனை எண்ணெய்யின் சராசரி விலை கடந்த ஆண்டு டிசம்பரில் அதிகரித்துள்ள போதிலும், ஒரு கிலோ முதல் ஐந்து கிலோ வரையிலான போத்தலில் அடைக்கப்பட்ட சுத்தமான சமையல் எண்ணெயின் விலை, ஜனவரி 8 முதல் பிப்ரவரி 7 வரை மாறாது அதே விலையில் தொடர்ந்து பராமரிக்கப்படும்...

கிளாந்தானில் இரண்டாவது வெள்ள அலை ஏற்படக்கூடும் – தயார் நிலையில் சிவில் பாதுகாப்பு நிறுவனங்கள்

பாசீர் மாஸ்: தற்போதைய வடகிழக்கு பருவமழையால் ஏற்படக்கூடிய வெள்ளத்தின் இரண்டாவது அலையைச் சமாளிக்க, மலேசியக் குடிமைத் தற்காப்புப் படையின் கிளாந்தான் பிரிவு தயார் நிலையில் உள்ளதாக, கிளாந்தான் குடிமைத் தற்காப்புப் படையின் இயக்குநர், கோல் (PA) முகமட் அட்சார் முஜாப் கூறினார். மறுபடியும் வெள்ளம் ஏற்பட்டால், தமது உறுப்பினர்கள் அனைவரும்...

பழைய சிறைச்சாலைகள் புதுப்பிக்கப்படும்

காஜாங்: பழைய சிறைச்சாலைகளை புதுப்பித்தல் மற்றும் சிறைத்துறையில் மனிதவளத்தை வலுப்படுத்துதல் ஆகியவை திட்டத்தில் உள்ளன என்று உள்துறை அமைச்சகம் கூறுகிறது. அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுஃதீன் நசுத்தியோன் இஸ்மாயில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 3) இங்கு சிறைத்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், பழைய சிறைச்சாலைகளை, முக்கியமாக 100 ஆண்டுகளைக் கடந்த...

சக்கர நாற்காலியில் வருபவர்களுக்கு சிறப்புப் பாதை அமைக்க ஒப்புக் கொண்டோமா?இல்லை என்கிறார் ஆலய நிர்வாக தலைவர்

பெட்டாலிங் ஜெயா: சக்கர நாற்காலியில் பிரார்த்தனை செய்யும் பகுதிக்கு செல்ல தற்காலிக வழித்தடத்தை அமைக்க நிர்வாகம் ஒப்புக்கொண்டதாக வெளிவந்த செய்தியை கோவில் தலைவர் மறுத்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த பக்தர்...

பாசீர் கூடாங்கில் 70 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்

பாசீர் கூடாங்: கட்டட நிர்மாணிப்பின்போது, 70 மீட்டர் உயரமான இடத்திலிருந்து தவறி விழுந்து, 42 வயதான நேபாள நாட்டவர் ஒருவர் உயிரிழந்தார். ஜோகூர் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையின் (Dosh) கூற்றுப்படி, நேற்று (ஜனவரி 2) காலை 10.21 மணிக்கு, பாதிக்கப்பட்டவர் குறித்த கட்டடத்தில்   சாரக்கட்டுக்களை அகற்றிக்கொண்டிருந்த...

4 மாநிலங்களில் தொடர் மழைக்கு வாய்ப்பு

 சரவாக்கின் பல பகுதிகளில் இன்று தொடங்கி நாளை ஜனவரி 4 வரை தொடர் மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று மதியம் 1.30 மணியளவில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கூச்சிங், செரியன், சமரஹான், ஸ்ரீ அமான், பெடோங், சரிகேய், சிபு மற்றும்...

பனிப்புயலில் சிக்கி விபத்து: ‘அவெஞ்சர்ஸ்’ பட நடிகர் கவலைக்கிடம்

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் வீசி வருகிறது. இந்த பனிப்புயலில் சிக்கி பலர் உயிர் இழந்துள்ளனர். பிரபல ஹாலிவுட் நடிகர் ஜெர்மி ரென்னரும் பனிப்புயலில் சிக்கி இருக்கிறார். இவர் அவெஞ்சர்ஸ், மிஷன் இம்பாசிபிள், மற்றும் கேப்டன் அமெரிக்கா உள்பட பல சூப்பர் ஹீரோ படங்களில் நடித்து புகழ் பெற்றவர். அமெரிக்காவில்...

நாடுமுழுவதும் கெமாஸின் கீழ் செயற்படும் குழந்தை பராமரிப்பு மையங்களுக்கு புதிய கட்டடங்கள்…!

டுங்கூன்: நாடு முழுவதும் சமூக மேம்பாட்டுத் துறையின் (கெமாஸ்) கீழ் புதிய நர்சரி கட்டிடங்களை பாதுகாப்பான பகுதிகளில் கட்ட திட்டமிட்டுள்ளதாக, கிராமப்புற மற்றும் உள்ளக வளர்ச்சி அமைச்சகம் (KKDW) தெரிவித்துள்ளது. குழந்தைகள் கற்றல் மற்றும் பராமரிப்பு மையங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கிராமப்புற மற்றும் உள்ளக...