உலகமே ஆபத்தான காலகட்டத்தில் இருக்கிறது

  உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!டெல்டா வைரஸ் ஆட்டத்தால் உலகமே ஆபத்தான காலகட்டத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியாசிஸ் தெரிவித்துள்ளார்.  கொரோனா தாக்கம் தொடங்கியதிலிருந்து உலகம் இப்போது மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் இருப்பதற்குக் காரணம்,...

கொரோனா 3 ஆம் அலை அக்டோபரில் ஆதிக்கம் செலுத்துமாம்!

தனிமனித ஒழுக்கத்தால் மட்டுமே தடுக்க முடியும்! கொரோனா 3 ஆவது அலை அக்டோபரில் வரும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். குழந்தைகளை இந்த அலை அதிகம் பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர். 3 ஆவது அலை வீரியத்துடன் செயல்படாது. எனவே அச்சப்பட ஒன்றுமில்லை என்று ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.கொரோனாவுக்கு தடுப்பூசிகள்...

மலேசியாவுக்கு 1 மில்லியன் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கியது அமெரிக்கா.

வாஷிங்டன், ( ஜூலை 4) : மலேசியாவுக்கு 1 மில்லியன்  ஃபைசர் இன்க்ஸின் பயோஎன்டெக் நிறுவனம் உருவாக்கிய கோவிட் -19 ஒரு மில்லியன் தடுப்பூசிகளை அமெரிக்கா நன்கொடையாக வழங்கியுள்ளது. இத்தடுப்பூசிகள் எதிர்வரும் திங்கட்கிழமை மலேசியாவுக்கு கிடைக்கும் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மிக விரைவில் தென்கிழக்கு ஆசியாவிற்கு...

Rempit semasa PKPD, 7 kanak-kanak bawah umur antara 31 ditangkap

SHAH ALAM: Polis menahan 31 individu termasuk tujuh remaja bawah umur dalam Op Khas Motosikal di Jalan Sultan Alauddin, Bandar Sultan Suleiman, Pelabuhan Klang, semalam. Ketua Polis Daerah Klang Utara Nurulhuda Mohd Salleh berkata...

இன்ஸ்டா தலைவர் அளித்த அதிர்ச்சி செய்தி!

 இன்ஸ்டாகிராமில் இனிமேல் போட்டோ போட முடியாதாம்! - உலகம் முழுவதும் பிரபலமாக பயன்படுத்தப்படும் இன்ஸ்டாகிராம் தளத்தில் வருங்காலத்தில் புகைப்படங்கள் பதிவிட முடியாது என அதன் தலைவர் அறிவித்துள்ளார்.உலகம் முழுவதும் பல்வேறு சமூக வலைதளங்கள் மக்களிடையே புழக்கத்தில் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று இன்ஸ்டாகிராம். உலகம் முழுவதும் பல திரைப்பிரபலங்கள்,...

சிட்டுக்குருவிகளைக் கொல்ல உத்தரவிட்டது சரியா?

சீனாவின் மாவோ - ஒரு வரலாற்றுப் பாடம் சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வருகிறது. புரட்சி செய்தபோதும், புரட்சியில் வென்று ஆட்சிக்கு வந்த பிறகும் பல மாறுபட்ட நடவடிக்கைகளை இந்தக் கட்சி முயற்சி செய்து பார்த்திருக்கிறது. அவற்றுள் ஒன்றுதான் சிட்டுக்குருவிகளை அழிக்கும் திட்டம்.சீன கம்யூனிஸ்ட்...

Percubaan menyeludup rokok dalam roti berlubang ke pusat kuarantin gagal

PETALING JAYA: Cubaan menyeludup masuk rokok disembunyikan dalam kepingan roti ‘tebuk’ untuk pesakit Covid-19 gagal selepas taktik itu berjaya dikesan pihak berkuasa. Mendedahkan perkara itu, Pegawai Pemerintah PKRC Maeps Serdang, Norhizam Bahaman berkata, pihaknya...

கலைந்து போகுமோ  கனவு ?

ஓப்பந்த மருத்துவர்கள் ஓயப்போவதில்லை! இளம் ஒப்பந்த மருத்துவர்கள் முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவது இல்லை. மாறாகத் தங்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதிகளை நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆட்சேப மறியலாகத்தான் இருக்கப் போகிறது. 2021 ஜூலை 1ஆம் தேதியில் இருந்து ஜூலை 12ஆம் தேதி வரையில் ஒரு...

ஜிலேபி, முறுக்கு விலை தடால் உயர்வு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  அதிரடி!திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜிலேபி, முறுக்கு பிரசாத விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு வாரமும் வியாழன் அன்று நடத்தப்படும் சேவையில் ஜிலேபி, முறுக்கு ஆகியவை ஏழுமலையானுக்கு நைவேத்தியமாக சமர்ப்பிக்கப்படும். இதில், கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு ஒரு...

கோவிட் தடுப்பூசி 2 டோஸ் எடுத்தாச்சா!

 அப்படியென்றால்  உயிருக்கு   ஆபத்தில்லை!சமீபத்தில் சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவக்கல்வி,  ஆராய்ச்சி நிறுவனம், பஞ்சாப் அரசுடன் இணைந்து நடத்திய ஆய்விலும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகளை சுட்டிக்காட்டி, தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக்கொண்டால் 98 சதவீதம் உயிருக்கு பாதுகாப்பு என்று நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே.பால்...