வங்காளதேசத்தில் ஆகஸ்டு 5 வரை ஊரடங்கு

கொரோனா பாதிப்பு கூடுகிறதுவங்காளதேசத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 11,36,503 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.வங்காளதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 7,614 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன.  இதனால் மொத்த...

அதிக கொரோனா பாதிப்பில் இந்தோனேஷியா

 - 30 லட்சத்தைத் தாண்டிய பரிதாபம்இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 1,449 பேர் உயிரிழந்துள்ளனர்.ஜகார்த்தா:தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது....

சீனாவில் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு

சீனாவில் கொட்டித் தீர்த்த மழை -சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹெனான் மாகாணத்தில் கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் கொட்டித்தீர்த்த கனமழையால் இங்குள்ள பல்வேறு நகரங்கள் முழுவதுமாக...

ஜப்பானின் டோக்கியோ நகரில் ஆரவாரமில்லா ஒலிம்பிக்

 போட்டிகள் இன்று தொடக்கம்ஒலிம்பிக்கின் கோலாகல தொடக்க விழா டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.உலகின் அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கும் ஈடில்லா ஈர்ப்பு சக்தி ஒலிம்பிக்...

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபா் மீது ஊழல் குற்றச்சாட்டு

 ஜேக்கப் ஜூமா ஜாமீனில் விடுதலைதென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபரின் ஆதரவாளா்கள் நடத்திய வன்முறை போராட்டத்தில் பலா் உயிரிழந்து உள்ளனா்.டர்பன்:தென் ஆப்பிரிக்காவின் அதிபராக கடந்த 2009- ஆம் ஆண்டு முதல் 2018- ஆம் ஆண்டு...

இறுதிச் செலவுகளைக் குறைக்க எங்களுக்கு உதவுங்கள்; இந்து சங்கம் அமைச்சகத்திடம் கோரிக்கை

கோவிட் -19 தொற்றினால் இறந்தவர்களின் இறுதி சடங்கிற்கான செலவினை குறைக்க உதவுமாறு இந்து சங்கம் சுகாதார அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இறுதி சடங்கிற்கான செலவு மிக பெரியதாகும். சுகாதார...

14 மில்லியன் சினோவாக் தடுப்பூசியை விற்க அனுமதியா? விளக்கம் தேவை என்கிறார் ரபீடா அஜீஸ்

தடுப்பூசி விநியோகத்தை மேற்பார்வையிடும் குழு 14 மில்லியன் சினோவாக் அளவுகளை மாநிலங்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் விற்க அனுமதிக்கும் முடிவு குறித்து விளக்க வேண்டும் என்று ரபீடா அஜீஸ் கோருகிறார். முன்னாள் அனைத்துலக வர்த்தக...

சுக்காய் பகுதியில் 0.8 ஹெக்டர் பரப்பளவில் காட்டுத் தீ; மலை உச்சி என்பதால் தீயை அணைக்க தண்ணீர் கிடைக்காமல்...

சுக்காய் : சுமார் 0.8 ஹெக்டேர்  பரப்பளவில் ஏற்பட்ட  காட்டுத் தீயை கட்டுப்படுத்த  இன்று  (ஜூலை 22)  (எக்டர்)  தீயணைப்பு வீரர்கள் இங்கு புக்கிட் ஹரிமாவ் மெனாங்கிஸை கடக்க 30 நிமிடங்கள் தேவைப்பட்டது. கெர்தே...

தாயுடன் வெளியில் சென்றபோது நேற்று காணாமல் போன 2 வயது சிறுவன் இன்று சடலமாக மீட்பு

தவாவ்: தாயுடன் சென்றபோது நேற்று காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு வயது சிறுவன், இன்று (ஜூலை 22)  கம்போங் கோலா அப்பாஸ் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, ஒரு...

17 வயது மற்றும் அதற்கு குறைந்த வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படாது; CITF தகவல்

புத்ராஜெயா, ஜூலை 22: மாரடைப்பு மற்றும் இருதயத் தொற்று அபாயங்களைத் தவிர்ப்பதற்காக, SPM மாணவர்கள் உட்பட 17 வயது மற்றும் அதற்கும் குறைந்த வயதுடையவர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி செலுத்த வேண்டாம் என்று அரசாங்கம்...