LATEST ARTICLES

வீட்டில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் பமீலா குடும்பத்தாரிடம் விசாரணையா? போலீஸ் மறுப்பு

ஒரு வீட்டில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் பமீலா லிங்கின் பிள்ளைகள், அவரது குடும்ப நண்பரின் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை போலீசார் மறுத்துள்ளனர். சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் உமர் கான்,...

ஜோகூர் – சிங்கப்பூர் பொருளாதார மண்டலம் ஓர் அமைச்சர், அரசாங்கத்தைவிட மிகப்பெரியது – ரஃபிஸி

கோலாலம்பூர், ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு முதலீட்டாளர்களைக் கொண்டு வரும் புத்ராஜெயாவின் (மடானி அரசாங்கம்) கடப்பாட்டை பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரஃபிஸி ரம்லி நேற்று உறுதி செய்தார். இது தலைவர்கள் அல்லது...

ஆசியான் உச்சநிலை மாநாடு: 6 கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலைகள். 25 பிரதான சாலைகள் மூடப்படும்

கோலாலம்பூர், ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை முதல் மே 28ஆம் தேதி வரை கிள்ளான் பள்ளத்தாக்கில் ஆறு நெடுஞ்சாலைகளும் 25 பிரதான சாலைகளும் மூடப்படும் என்று புக்கிட் அமான் வாகனப் போக்குவரத்து...

2025 ஜனவரி – ஏப்ரல் காலகட்டத்தில் 166 தனியார் வீடமைப்புத் திட்டங்கள் உயிர்ப்பிப்பு

புத்ராஜெயா, நாடு முழுவதும் தனியார்துறை மேற்கொண்டிருக்கும் வீடமைப்புத் திட்டங்கள் தாமதமாவது. கைவிடப்பட்டது. சிதிலமடைந்தது போன்றவற்றிலிருந்து மீட்டெடுத்து மேம்படுத்துவதற்குரிய தனியார் வீடமைப்புத்திட்டப் பணிக்குழுக் கூட்டத்திற்கு வீடமைப்பு ஊராட்சித்துறை துணை அமைச்சர் டத்தோ ஹாஜா அய்மான் அதிரா...

பிரபல நடிகையை விஷால் மணக்கிறாரா? – புதிய தகவல்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார். நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே நான் திருமணம் செய்துகொள்வேன் என்று அறிவித்தார். தற்போது நடிகர் சங்க கட்டிடம்...

கார் கதவுகள் மூடியதால் மூச்சுத் திணறி 4 குழந்தைகள் உயிரிழப்பு

அமராவதி,ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் கண்டோன்மென்ட் கீழ் உள்ள துவாரபுடி அருகே நேற்று காலை உதய் (வயது 8), சாருமதி (8), கரிஷ்மா (6), மானஸ்வி (6) ஆகியோர் விளையாட வெளியே சென்றிருந்தனர். இதில்...

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 57 பேர் பலி

அபுஜா,மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா . இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், கொள்ளை, கொலை, பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள்,...

ஜோ பைடனுக்கு புற்றுநோய்!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு ‘புரோஸ்டேட்’ எனும் ஆண் சுரப்பி புற்றுநோய் இருப்பதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தப் புற்றுநோய் 82 வயது பைடனின் எலும்புகளுக்குப் பரவியுள்ளது என்று கூறப்படுகிறது. இவ்வாண்டு ஜனவரியில்...

PPR வீடுகளில் வாடகை பாக்கி RM70 மில்லியனை எட்டியது; வீடுகளை விற்பனை செய்ய DBKL பரிசீலனை

கோலாலம்பூர்: கோலாலம்பூர் நகராண்மை கழகத்தின் (DBKL) கீழ் உள்ள மக்கள் வீட்டுவசதி திட்டம் (PPR) மற்றும் பொது வீட்டுவசதி (PA) ஆகியவற்றிற்கான செலுத்தப்படாத மொத்த வாடகை RM70 மில்லியனை எட்டியுள்ளது என்று மேயர் டத்தோஸ்ரீ...

நாட்டில் போதைப்பொருள் பழக்கம் மிக மோசமான நிலையில் உள்ளது: ஜாஹிட்

மலேசியாவில் போதைப்பொருள் பழக்கம் ஒரு கவலை கிடமான நிலையை எட்டியுள்ளது. மேலும் அது தற்போது பொது பாதுகாப்பு, பொருளாதார ஸ்திரத்தன்மை, நாட்டின் சமூக கட்டமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று துணைப் பிரதமர்...