Home Tags #MakkalosaiNews

Tag: #MakkalosaiNews

‘சரிகமப சீனியர்ஸ்’ சென்னைத் தேர்வுச் சுற்றுகளுக்குத் தகுதிபெற்றார் அருளினி

    ஜீ தமிழின் சரிகமப சீனியர்ஸ் 4ஆம் பருவத்துக்கான மாபெரும் சென்னைத் தேர்வுச் சுற்றுகளுக்குத் தகுதிபெற்ற சிங்கப்பூரின் துர்கா வைஷ்ணவி வெங்கடேஸ்வரன் (நடுவில்), மலேசியாவின் அருளினி ஆறுமுகம் (இடது), திவ்யா சந்திரன்...

இந்திய மாணவர் கல்வி அறவாரியம் அமைப்போம்

ந.பச்சைபாலன்      ஒவ்வொரு முறையும் எஸ்.பி.எம்., எஸ்.டி.பி.எம்., மெட்ரிகுலேஷன் தேர்வு முடிவுகள் வெளிவரும்போது நம் மாணவர்களும் பெற்றோரும் எதிர்நோக்கும் மகிழ்ச்சியும் வேதனையும் கலந்த மனநிலையை யாராலும் புரிந்துகொள்ள முடியும். சிறந்த தேர்ச்சிக்காக மனம்...

விசா நடைமுறையில் மலேசியாவைப் பின்பற்றும் இந்தோனேசியா: இந்தியா உட்பட 20 நாடுகளுக்கு விசா தேவையில்லை

ஜகார்த்தா: நாட்டின் சுற்றுப் பயணத் துறையையும் பொருளியலையும் மேம்படுத்தும் நோக்கில் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 20 நாட்டு மக்களுக்கு விசா இல்லாத அனுமதி வழங்குவது குறித்து...

“என் மாடுகளுக்கு விஷம் வைச்சு கொன்னுட்டாங்கய்யா” – குமுறுகிறார் குமார்

போர்ட்டிக்சன்: சுவா பெத்தோங்கிலுள்ள கம்போங் பாரிசான் என்ற இடத்தில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் தனது ஒன்பது மாடுகள் அங்குமிங்குமாக இறந்து கிடந்ததைக் கண்டு, எருமை வளர்ப்பு பண்ணையை நிர்வகிக்கும் யோவன் குமார் நிலைகுலைந்து போனார். தன்னிடம்...

சிலாங்கூர் எதிர்க்கட்சித் தலைவராக அஸ்மின் அலி நியமனம்

ஷா ஆலம்: உலு கிளாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி இன்று முதல் சிலாங்கூரில் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். இன்று நடந்த 15வது சிலாங்கூர் மாநில சட்டசபையின் முதல் தவணையின் முதலாவது கூட்டத்தில்...

அனுமதியின்றி 85 கிலோ மானிய விலை சமையல் எண்ணெய் வைத்திருந்த வெளிநாட்டவர் கைது

ஜோகூர்: அனுமதியின்றி 85 கிலோ மானிய விலை சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை வைத்திருந்த ஒரு வெளிநாட்டு நபரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று (செப்டம்பர் 18) மதியம் 12.30 மணியளவில், 35 வயது சந்தேக நபரின்...

சிலாங்கூரின் புதிய சபாநாயகராக லா வெங் சான் நியமனம்

ஷா ஆலம்: சிலாங்கூர் மாநில சட்டசமன்ற சபாநாயகராக முன்னாள் பந்திங் சட்டமன்ற உறுப்பினர் லாவ் வெங் சான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் மூலம் 45 வயதான DAPயின் லாவ், மாநிலத்தின் 12வது சபாநாயகராகிறார். அவரது நியமனம்...

பதிவு செய்யப்படாத, உரிமம் பெறாத மோட்டார் சைக்கிளுக்கு எதிரான நடவடிக்கை; 32 மோட்டார் சைக்கிள்கள்...

கோலாலம்பூர்: கோலாலம்பூர் சாலைப் போக்குவரத்துத் துறையினர் நேற்று நடத்திய சிறப்பு நடவடிக்கையில் 32 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். நேற்றுக் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த நடவடிக்கையில், பதிவு எண் விவரக்குறிப்புக்கு இணங்காதது, ஓட்டுநர்...

65,000 லிட்டர் கடத்தல் பீர் பறிமுதல்; நெகிரி செம்பிலான் சுங்கத் துறை அதிரடி

சிரம்பான்: கடந்த செப்டம்பர் 8 அன்று, மலேசிய சுங்கத் துறையின் (JKDM) நெகிரி செம்பிலான் மாநில குழுவினர் நடத்திய சோதனையில் RM362,843 மில்லியன் மதிப்புள்ள 65,000 லிட்டர் கடத்தல் பீர் பறிமுதல் செய்யப்பட்டது. பொதுமக்களின் ரகசிய...

பண்டார் ரவூப்பில் திடீர் வெள்ளம்!

ரவூப்: நேற்று இரவு ரவூப் நகரில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் தற்காலிக நிவாரண மையத்திற்கு மாற்றப்பட்டனர். அங்கு தொடர்ந்து இரண்டு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதன்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS