Home மலேசியா இஸ்கண்டார் புத்ரியில் கார் திருட்டு – 39 பேர் கைது

இஸ்கண்டார் புத்ரியில் கார் திருட்டு – 39 பேர் கைது

இஸ்கண்டார் புத்ரி, ஆக. 15 – ஜனவரியில் இருந்து இஸ்கண்டார் புத்ரியில் கார் திருடும் கும்பலைச் சேர்ந்த 39 பேர் கைது செய்யப்பட்டு 5 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக துணை ஓசிபிடி இப்ராஹிம் மாட் சோம் தெரிவித்தார்.

கார் திருட்டைத் தடுக்க ஓப்ஸ் லெஜாங் சோதனை நடவடிக்கை நடத்தப்படு வருவதாகத் தெரிவித்தார்.

13லிருந்து 45 வயதுடைய 3 அந்நிய நாட்டவர் உட்பட 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 15 பேர் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும்
இப்ராஹிம் தெரிவித்தார்.

அந்தச் சோதனை நடவடிக்கையில் 288,000 ரிங்கிட் பெறுமான 18 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version