இந்தியா ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் இன்றே பணிக்கு திரும்ப ஆளுநர் உத்தரவு By Suresh - August 16, 2019 7:58 am Share FacebookTwitterWhatsAppLinkedin ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் இன்றே பணிக்கு திரும்ப ஆளுநர் சத்யபால் மாலிக் உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீநகரில் தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களும் இன்றே வேலைக்கு வருமாறு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.