Home ஆன்மிகம் விரதமிருப்பது ஏன்?

விரதமிருப்பது ஏன்?

உணவின் மீது ஆசைப்படும் நாம், ஒரு நாளேனும் விரதமிருந்தால் உன்னதமான பலன் கிடைக்கிறது என்பதை நம் முன்னோர்கள் கண்டறிந்தார்கள்.

 ஆசைகளை விட்டொழித்தால் அமைதி காணலாம் என்பது முன்னோர் வாக்கு. உணவின் மீது ஆசைப்படும் நாம், ஒரு நாளேனும் விரதமிருந்தால் உன்னதமான பலன் கிடைக்கிறது என்பதை நம் முன்னோர்கள் கண்டறிந்தார்கள். அது இறைவனுக்கு உகந்த நாளாக இருப்பது உத்தமம் என்று கூறி அந்த விரதத்தை நாம் கடைப்பிடிக்க அறிவுறுத்தினார்கள். இதனால் இறையருளுக்கும் பாத்திரமாக முடிகின்றது. ஆரோக்கியத்திற்கும் வித்திடுகிறது. உடலுக்கு பலத்தையும் கொடுக்கின்றது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version