Home Hot News மாமன்னர் தம்பதியரும் தனிமைப்படுத்திக் கொண்டனர்

மாமன்னர் தம்பதியரும் தனிமைப்படுத்திக் கொண்டனர்

மாமன்னர் தம்பதியரும் தனிமைப்படுத்திக் கொண்டனர்

கோலாலம்பூர், மாரச் 26-

அரண்மனையைச் சோர்ந்த எழுவருக்கு கொரோனா தொற்று இருக்கும் அறிகுறி காரணமாக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சிக்கிச்ங்கை்கு உட்படுத்தப்பட்டிருப்பதால் மாமன்னர் தம்பதியர் தனிமைப்படுத்திக்கொண்டனர் என்று அரண்மனை பாதுகாப்புக் கண்காணிப்பாளர் டத்தோ அஹ்மட் பாஃட்சில் ஷம்சீடின் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

பரிசோதனையில் எதிர்மறையான முடிவுகள் தெரிந்தாலும் மான்னார் தம்பதியர் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

இதுவரை 80 அமைச்சரக ஊழியர்கள் கொரோனா 19 பாதிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version