Home Hot News விஐபி அட்டை ஜூன் 30 வரை செல்லும்

விஐபி அட்டை ஜூன் 30 வரை செல்லும்

விஐபி அட்டை ஜூன் 30 வரை செல்லும்

சிங்கப்பூர், மார்ச் 27-

மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான விஐபி நுழைவு அட்டை ஜூன் 30 ஆம்நாள்வரை சிங்கப்பூர் அனுமதிக்கும் என்று சிங்கப்பூர் நில போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நீட்டிப்புக்கு விண்ணபிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனினும் அட்டைக்கான கட்டண மதிப்பு இருப்பதை அவர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

மேலும் விளக்கங்களுக்கு www.onemotoring.com.sg என்ற அகப்பக்கத்தில் முழு விவரங்களை அறிந்துகொள்லலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version