Home Hot News மூன்று மருந்துகளை பயன்படுத்தலாம்

மூன்று மருந்துகளை பயன்படுத்தலாம்

மூன்று மருந்துகளை பயன்படுத்தலாம்

கோலாலம்பூர், மார்ச் 29-

கோவிட் 19 பிரச்சினைகளுக்கக்கான மருந்துகள் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. ஆனாலும் கைவசம் பயன்படுத்தப்படும் மருந்துகளில் சில கொரோனாவுக்குப் பயன்படுத்தலாம் என சுகாதாரத்துரை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

இந்த மருந்துகள் ஏற்கெனவெ பயன்பாட்டில் உள்ளவைதான். இவ் வகைமருந்துகள் பயன்படுத்டுவதற்கு ஏற்றவவைகளாக இருக்கின்றன.

அவை

குளோரோக்குயின்

ஹைட்ராக்சி குளோரோ குயின்

லோபினாவிர் ரிடோவினார்விச்

ஆகிய மூன்று மருந்துகளாகும்.இம்மருந்துகள் அனைத்தும் என் பி ஆர் ஏ பதிவு பெற்றவை.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version