Home உலகம் மெக்டோனல்ட் ஊழியர்களுக்கு கொரோனா

மெக்டோனல்ட் ஊழியர்களுக்கு கொரோனா

கோப்பு படம்

சிங்கப்பூர், ஏப்.13-

இங்குள்ள மெக்டோனல்ட் துரித உணவகங்களில் பணிபுரியும் ஐந்து ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மெக்டோனல்ட் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

மெக்டோனல்ட் லிடோவில் இருவருக்கும் போரும் கெல்லரியா, பார்க்லேண்ட், கீலாங், ஈஸ்ட் செண்ட்ரல் என வெவ்வேறு பகுதியில் இயங்கி வரும் மெக்டோனல்ட் கிளைகளிலும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version