புத்ராஜெயா, மே 15-
மாநிலங்களிடையே பயணம் செய்வதை தடுக்க நாடு முழுவதிலும் உள்ள அனைத்து டோல் சாவடிகளிலும் சாலை தடுப்புகள் போடப்பட்டுள்ளன.
காவல்த்துறை அனுமதி வழங்கினால் மட்டுமே பயணத்தை மேற்கொள்ள முடியும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
சட்ட்த்திட்டங்களை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது எனவும் அவர் டெரிவித்தார்.