Home மலேசியா குடிபோதையில் விபத்து ஏற்படுத்துவோர் மீது வழக்கு

குடிபோதையில் விபத்து ஏற்படுத்துவோர் மீது வழக்கு

குடிபோதையில் வாகனமோட்டி விபத்து ஏற்படுத்தினால் அதில் பாதிக்கப்படுவோர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அந்த ஓட்டுநர் மீது குற்றஞ்சாட்டலாம். நேற்று ஆர்டிஎம் நேரலையில் பேசிய புக்கிட் அமான் சாலை அமலாக்க மற்றும் விசாரணைப் பிரிவுத் துணைத் தலைவர் டத்தோ முகமட் நஸ்ரி இக்கருத்தினைப் பதிவு செய்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version