கோவிட்-19 நோய் தோற்று காரணத்தினால் நாடு முலுவதும் கடந்த மூன்று மாத காலமாக நான்கு நம்பர் கடைகள் மூடப்பட்டு இருந்தன.
எஸ்.ஒ.பியின் கீழ் இன்று அதிகாரப்பூர்வமாக நாடு மூலுவதும் நான்கு நம்பர் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது.
பொதுமக்கள் மற்றும் கடை உறிமையாளர்கள் முறையே விதிக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றுகிறார்கள்.