Home Hot News தொழிலதிபர் டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தி கொலை செய்யப்பட்டாரா? சந்தேக தொடர்பில் ஏழு பேர் கைது

தொழிலதிபர் டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தி கொலை செய்யப்பட்டாரா? சந்தேக தொடர்பில் ஏழு பேர் கைது

தொழிலதிபர் டத்தோஸ்ரீ ஆறுமுகம் (வயது 55) கடந்த ஜூன் 10ஆம் தேதி காலை 10.30 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, பண்டார் ஸ்ரீ டாமன்சாரா, ஜாலான் பெர்சியாரான் பெர்டானா விளையாட்டு மைதானத்தில் மெது ஓட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது கடத்தப்பட்டார்.

இன்று காலை 9 மணியளவில் அந்நபரின் சடலம் ரவாங், ஜாலான் ரவாங் பெஸ்தாரி ஜெயா, 27 ஆவது மைலில் ஒரு புதரில் மீட்கப்பட்டது என்று போலீஸ் தெரிவித்தது. இக்கொலை சம்பவம் சந்தேக தொடர்பில் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version