Home மலேசியா உசாஹா கெமிலாங் தமிழ் பாலர் பள்ளிக்கு 5 கணினிகள் வழங்கினார் டத்தோ சிவகுமார்

உசாஹா கெமிலாங் தமிழ் பாலர் பள்ளிக்கு 5 கணினிகள் வழங்கினார் டத்தோ சிவகுமார்

ரவாங்கில் சிறப்பான முறையில் செயல்ட்டு வருகிறது உசாஹா கெமிலாங் தமிழ் பாலர் பள்ளி.

இப்பாலர் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கணினியின் அடிப்படைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் அப்பள்ளியின் ஆசிரியர் கேட்டுக் கொண்டதன் வாயிலாக தற்போது அப்பாலர் பள்ளிக்கு கூட்டரசுப் பிரதேச மஇகா தலைவருமான டத்தோ சிவகுமார் 5 கணினிகள் வழங்கினார்.

தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாண்வர்கள் கணினி பயில்வதை கட்டாயமாக்க வேண்டும். முடிந்தால் பாலர் பள்ளியில் பயிலும் மாண்வர்களுக்கு கூட கணினி பயன்படுத்துவதற்கான அடிபடைகளை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும் தமிழ் பாலர் பள்ளிகளுக்கு இந்திய பெற்றோர்கள் முழு ஆதரவை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version