சீனாவின், வூஹான் நகரில் தான் கொரோனா வைரஸ் தோன்றியது. இந்நிலையில், கடந்த ஜனவரியில், இந்நகருக்கு சென்று விட்டு, யிபின் நகருக்குத் திரும்பியவர்கள், சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளாமல், பொது இடங்களில் பங்கேற்றது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த விதிமீறல் காரணமாக, அவர்களோடு தொடர்பு கொண்ட, 306 பேருக்கு, கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
அதில் அவர்களுக்கு பாதிப்பு இல்லை என, தெரியவந்தது. இருந்த போதிலும், விதிமுறையை மீறியது தொடர்பான வழக்கில், நீதிமன்றம், ஒருவருக்கு, 11 மாதங்களும், மற்றொருவருக்கு, 9 மாதங்களும் சிறைத் தண்டனை விதித்துள்ளது. பீஜிங்:சீனாவின், வூஹான் நகரில் தான் கொரோனா வைரஸ் தோன்றியது. இந்நிலையில், கடந்த ஜனவரியில், இந்நகருக்கு சென்று விட்டு, யிபின் நகருக்குத் திரும்பியவர்கள், சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளாமல், பொது இடங்களில் பங்கேற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விதிமீறல் காரணமாக, அவர்களோடு தொடர்பு கொண்ட, 306 பேருக்கு, கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவர்களுக்கு பாதிப்பு இல்லை என, தெரியவந்தது. இருந்த போதிலும், விதிமுறையை மீறியது தொடர்பான வழக்கில், நீதிமன்றம், ஒருவருக்கு, 11 மாதங்களும், மற்றொருவருக்கு, 9 மாதங்களும் சிறைத் தண்டனை விதித்துள்ளது.