Home இந்தியா சித்ரா தற்கொலை… ‘முல்லை’ கேரக்டர் உயிரை பறித்ததா?

சித்ரா தற்கொலை… ‘முல்லை’ கேரக்டர் உயிரை பறித்ததா?

பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரில் ‘முல்லை’ கேரக்டரில் நடித்து பிரபலமான டி.வி. நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் இரவு படப்பிடிப்பை முடித்து விட்டு ஓட்டலுக்கு திரும்பிய சித்ரா திடீரென தற்கொலை முடிவை எடுத்து தூக்கில் தொங்கியிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version