Home உலகம் இலங்கைக்கு பத்து மாதங்களுக்கு பிறகு வருகை அளித்துள்ள உல்லாச பயணிகள்

இலங்கைக்கு பத்து மாதங்களுக்கு பிறகு வருகை அளித்துள்ள உல்லாச பயணிகள்

இலங்கைக்கு தற்போது கடந்த மார்ச் மாதத்துக்குப் பிறகு உல்லாசப்பயணிகள் குழுவொன்று தற்போது வருகை தந்தது.

இதில் 185 பேரடங்கிய உக்ரேனிய சுற்றுலாப்பயணிகளே PQ-555 என்ற உக்ரேனிய விமானத்தில் மத்தள விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ளனர் .

இதில் வருகை தந்தவர்கள் பென்தோட்ட, கொக்கல. பேருவல ஆகிய இடங்களில் தங்கியிருப்பர் என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதர் உதயங்க வீரதுங்க கூறியுள்ளார் .

Previous articleஇஸ்ரேல் வந்த முன்னாள் உளவாளிக்கு பிரதமர் நெதன்யாகு வரவேற்பு
Next article2021 ஆண்டு – சாதனை படைத்த நாட்களுக்கு திரும்பும் ஆண்டாக அமைய வேண்டும்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version