திருச்சி :
வருகிற 28- ஆம் தேதி (வியாழக்கிழமை)மாலை 3 மணி அளவில் கொள்ளிடம் வட திருக்காவிரியில் சமயபுரம் மாரியம்மன் தீர்த்தவாரி கண்டருள செல்வதால் அன்றைய தினம் மாலை 3.30 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டு மறுநாள் (29- ஆம் தேதி) காலை 5.30 மணிக்கு வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு மூலஸ்தான அம்பாள் சேவை நடைபெறும்.