திருத்தணியில் பக்தர்கள் காவடி எடுத்து வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்திய காட்சி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையரும், செயல் அலுவலருமான பழனிக்குமார், கோவில் தக்கார் ஜெய்சங்கர், உதவி ஆணையர் ரமணி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.