ஆங் சான் சூகி உள்பட 100-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் ,தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆங் சான் சூகியின் தடுப்புக்காவல் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், அவருக்கு மேலும் 2 நாட்கள் தடுப்புக்காவலில் இருப்பார் என ராணுவம் அறிவித்துள்ளது.
ஆனால், சூகியை உடனடியாக விடுவிக்க கோரி தினந்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.