Home Uncategorized சரோஜினி நாயுடு இறந்த தினம்: மார்ச் 2- 1949

சரோஜினி நாயுடு இறந்த தினம்: மார்ச் 2- 1949

சரோஜினி நாயுடு ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர், சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார். அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version