Home இந்தியா பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல்

பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல்

12 ஆண்டுகளாக  மரண அவஸ்தை

மருத்துவர்கள் தெய்வத்திற்கு ஈடானவர்கள் என்பார்கள். அந்த மருத்துவர்களும் சில வேளைகளில் தவறு செய்துவிடும்போது அதன் பாதிப்பு மிகக் கடுமையானதாகவே இருக்கும் என்பதற்கு பல சான்றுகள் இருக்கின்றன.
ஒரு பெண் தாய்மையில் சிரமப்படும்போது அந்த வலி கடுமையாக இருந்தாலும் சில மணி நேரத்தில் அது மறைந்துவிடும் . 
ஆனால் மருத்துவர்களின் அஜாக்கிரதையால் ஏற்படும் வலி பலகாலம் நீடிக்கும் என்பதற்கு ஒரு தாயின் வேதனை அமைந்திருந்தது. 
Previous articleஹெலிகாப்டரில் வந்து அசத்திய குற்றவாளி
Next articleகட்டுமானத் தளத்தில் மின்னல் தாக்கி ஆடவர் பலி

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version