Uncategorized அலையவிடப்போகிறது 3-ஆவது அலை By Elamani - June 1, 2021 12:15 pm Share FacebookTwitterWhatsAppLinkedin இந்திய வம்சாவளி விஞ்ஞானி எச்சரிக்கை! கொரோனா வைரஸ் 3 ஆவது அலையின் ஆரம்ப கட்டத்தில் இங்கிலாந்து உள்ளதாக தொற்று நோய் தொடர்பாக அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி வரும் புகழ்பெற்ற இந்திய வம்சாவளி விஞ்ஞானி ரவி குப்தா எச்சரித்துள்ளார்.