விரைவில் அனுப்ப உள்ளோம் – ஜோ பைடன்
50 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்கி 92 நாடுகளுக்கு வழங்குவது குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டு உள்ளார்.
இதுதொடர்பாக, வெள்ளை மாளிகையில் அதிபர் பைடன் வெளியிட்டுள்ள அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா 50 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்கி அதை குறைந்த, நடுத்தரத்துக்கும் குறைவான வருவாய் உள்ள நாடுகள் , ஆப்பிரிக்க ஒன்றியம் என 92 நாடுகளுக்கு வழங்க உள்ளது என்று தெரிவித்திருகிறார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை மூலம் பல மில்லியன் நபர்களின் உயிர்கள் காப்பாற்றப்படும் என ஆவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.