Home Hot News பினாங்கு பாலத்தில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலையா?

பினாங்கு பாலத்தில் இருந்து குதித்து ஆடவர் தற்கொலையா?

ஜார்ஜ் டவுன்: பினாங்கு பாலத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒரு நபர் நீரில் மூழ்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 38 விநாடிகள் கொண்ட காணெளியில்  கடலில் மிதக்கும் ஒரு ஆடவரின் உடலைக் காண பல வாகன ஓட்டிகள் பாலத்தில் நிறுத்துவதைக் காட்டுகிறது.

அந்த நபர் தனது மோட்டார் சைக்கிளை பினாங்கு பாலத்தில் இருந்து குதிப்பதற்கு முன்பு கைவிட்டதாக நம்பப்படுகிறது.  இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் எந்த உத்தியோகபூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version