Home மலேசியா ஶ்ரீ ஜோகூர் அடுக்குமாடியின் தீ விபத்தில் 40,000 வெள்ளியை இழந்த மாது

ஶ்ரீ ஜோகூர் அடுக்குமாடியின் தீ விபத்தில் 40,000 வெள்ளியை இழந்த மாது

கோலாலம்பூர் துன் ரசாக், செராஸில் உள்ள ஸ்ரீ ஜோகூர் குடியிருப்புகளில் ஏற்பட்ட தீயினால்  சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த  40,000 வெள்ளி பணத்தை இழந்துள்ளார் 37 வயதான T.மேரி. அவர் தனது நகைகளில்  சிலவற்றை சேமிக்க முடியவில்லை என்று சோகமாக கூறினார்.

சம்பவத்தில் என் சகோதரியிடமிருந்து ஒரு அழைப்பைப் பெற்றபோது நான் வேலைக்கு சென்றிருந்தேன். ஏழு பேர் வீட்டிலேயே வாழ்கின்றனர்.

காயங்கள் எதுவும் இல்லை. ஆனால் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த சம்பவத்தைத் தொடர்ந்து  வீட்டில் பணத்தை வைத்திருக்க கூடாது    என்று முடிவு செய்திருப்பதாக கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version